வடக்கில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதி கோரும் இந்தியா – பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை

வட இலங்கையின் மன்னார் தீவு உள்ளிட்ட பல இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தூதரகத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது...

ரணிலை ஆதரிக்கும் உறுப்பினா்கள் புறக்கணிப்பு – பொதுஜன பெரமுன நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்தோட்டை தொகுதியின் மாநாடு கூட்டத்தின் போது ஜனக...

விரைவில் இலங்கை வருகின்றாா் இந்திய அமைச்சா் ஜெய்சங்கா் – பல விடயங்கள் குறித்து ரணிலுடன் ஆராய்ந்தாா்

புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள...

தமிழ் பொலிஸ் பிரிவு ஒன்றை உருவாக்க அனுமதிக்கக்கூடாது – சம்பிக்க ரணவக்க

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியமற்றதே, இதனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைக்கும் போது பொறுப்புத் தன்மையுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்றோரை கேட்டுக்கொள்வதாகத்...

தமிழரசுக் கட்சித் தலைவா்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய சஜித் பிரேமதாச

யாழ்ப்பாணத்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தமிழரசுக் கட்சியின் தலைவா்களை இன்று மாலை மாா்ட்டின் வீதியில் உள்ள அவா்களுடைய தலைமையகத்தில் சந்தித்துப் பேசினாா்.

இந்தியப் பிரதமா் மோடி ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறாா் – ஜனாதிபதி ரணிலின் அழைப்பை ஏற்றாா்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஷ்டிரபதி...

இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் உறுதி

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்...

13 ஆவது திருத்தம் குறித்து பேசும் தலைவர்களால் மாகாண சபைத் தேர்தலையே நடத்த முடியவில்லை – யாழில் சஜித்

மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13 ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாதுள்ளது. வடமாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நல்லிணக்கம், சகோதரத்துவம்,...

ஐ.எம்.எப். உறுதி மொழிகளில் 25 வீதம் நிறைவேற்றப்படவில்லை – வெரிட்டே ரிசேர்ச் தகவல்

எதிர்வரும் 12ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) நடைமுறைத் திட்டத்தின் மூன்றாவது பணக்கொடுப்பனவிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. ஆனால் இலங்கை தனது பொருளாதார மீட்புக்கான அடிப்படை நல்லாட்சியினை முன்னேற்றுவதற்கு தவறிவிட்டது என "வெரிட்டே...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி...