இலங்கையில் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இலங்கையின் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடியினையடுத்து  இடம் பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (07) கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இனவாதத்தால் நாட்டை...
IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு

ஐ.எம்.எவ்வின் இரண்டாவது கட்ட கடனும் இலங்கைக்கு கிடைத்தது

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்.) வழங்கிய இரண்டாவது கட்ட கடன் இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்தக் கடனை இலங்கை பெறுவதற்கு நாணய நிதியத்தின் ஒப்புதலுக்கு மூன்று மாதங்கள் தாமதமானது. இந்த கடன் தொகையை இலங்கைக்கு விடுவிக்கவேண்டும்...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளர்கள் பாதிப்பு

 இலங்கையில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம்...

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சிறிலங்கா காவல்துறையால் விசாரணைக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை  விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக...

அதிகரிக்கும் கொரோனா – முற்றாக முடங்கியது மட்டக்களப்பு, திருகோணமலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடைகளை மீறிச்செயற்படுவோரை கண்டறியும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் பயணத்தடை...

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில்...
அன்னையின் அழுகுரல்

நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்

ஓர் அன்னையின் அழுகுரல் எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை. இலங்கையில் உள்நாட்டு...
அரசியலமைப்பு மறுசீரமைப்பு

21 ஆவது திருத்த வரைவு இன்று அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பு

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் முழுமையான அறிக்கையினை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில்...
இன்றைய தேவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்

க.மேனன் மட்டக்களப்பின் இன்றைய தேவைப்பாடுகள் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் பாரியளவிலான தாக்கத்தினை செலுத்தும் நிலையேற்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியென்ற காரணத்தினால், வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்க்கையென்பது...

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்- அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும்

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான  வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள்...