தொழில் அமைச்சால் மக்கள் நடமாடும் சேவை
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா சூரன்களோடு” திருகோணமலைக்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் மக்கள் நடமாடும் சேவையானது (07,08) திருகோணமலையில் அமைந்துள்ள மக்ஹெய்ஸர் மைதானத்தில்...
தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது. அந்தவகையில் வெருகல் கோட்டத்தில் உள்ள இலங்கைத்துறை...
13 ஆவது திருத்தச் சட்டம் எனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் – கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச உறுதி
எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு, மேல் என்று 9 மாகாணங்களின் மக்களுக்கும் இந்த வாக்குறுதியை நான் வழங்குகிறேன். 13ஐ நடைமுறைப்படுத்த நான் தயங்கப் போவதில்லை என்று...
தமிழ் பொது வேட்பாளர் ஒரு கோமாளிக் கூத்து – சுமந்திரன்
தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பா டில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரசாரம் செய்யும் என்று அந்தக் கட்சியின் பேச்சா ளர் எம். ஏ. சுமந்திரன்...
வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது...
இந்தியா சென்றடைந்தார் ரணில் – விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லி சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி...
தையிட்டி விகாரை காணியையும் இரகசியமாக அளவீடு செய்ய முயற்சி
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி கொழும்பு நிலஅளவைத் திணைக்களத்தினர் மூலம் அடுத்துவரும் சில தினங்களில் இரகசியமாக அளவீடு செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் தையிட்டிக் கிராமத்தில்...
கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலுக்குப் பாரிய பாதிப்பு – சுவிட்சர்லாந்து மாநாட்டில் சிறீதரன்
சீனா நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப் பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன. இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்ததை ஏற்படுத்துகின்றது என தமிழரசுக் கட்சியின்...
இந்தியப் பிரதமராக மோடி இன்று மீண்டும் பதவியேற்பு – ரணில் உட்பட 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை...
இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா? | ஆசிரியர் தலையங்கம் |...
இந்தியத் தேசிய சனநாயக கூட்டணி ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு உரிய ஆதரவு அளிக்குமா?
உலகின் மிகப்பெரிய சனநாயகத் தேர்தல் என்ற பெருமையைக் கொண்ட 8337 தேசியக் கட்சி வேட்பாளர்களும், 1333 மாநிலக்கட்சி வேட்பாளர்களும் தேர்தல்...