சா்வதேச நாணய நிதியத்தின் குழு மார்ச் மாதம் 7ஆம் திகதி இலங்கை வருகின்றது
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக...
உக்ரைனின்: கார்கிவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
கார்கிவ் நகரை இலக்கு வைத்து ஏவுகணை
உக்ரைனின் இதயமாக கருதப்படும் கார்கிவ் நகரை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது ரஷ்யா.
உக்ரைனின் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த நகரம் கருதப்படுகிறது.
போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட...
இலங்கையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகிறது
வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன்...
சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் – செஹான் சேமசிங்க
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுடன் செய்து கொண்ட நிபந்தனை அடிப்படையிலான ஒப்பந்தத்தினை பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க...
தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றி தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடல் – சுரேஷ்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காகத் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கலந்துரையாடவுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும்...
இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலையின் நினைவு நாள் இன்று
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று ...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களின் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு...
றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,
'றிசாட் பதியூதீனை...
‘சிலரை சுமந்திரன், முட்டாள்கள் ஆக்கலாம்’-க.வி.விக்னேஸ்வரன் கருத்து
திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அதுவும் அவருக்கு...
செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?
இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர்...