Ilakku Weekly ePaper 290

Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ் 290-ஜூன் 08, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ் 290-ஜூன் 08, 2024 Ilakku Weekly ePaper 290 | இலக்கு இதழ்...

இந்திய பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ஜனாதிபதி ரணில் நேரில் அழைப்பு விடுப்பார்

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுப்பார் என்று தெரிய வருகின்றது. இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாளை...

ஜனாதிபதி ரணிலை அவசரமாகச் சந்தித்த மொட்டுக் கட்சியின் எம்.பி.க்கள்

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு - பத்தரமுல்லையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது அனைவரும்...

ஜனாதிபதி ரணிலும் சஜித்தும் விரைவில் சந்திப்பு? – இணைப்பதற்கான முயற்சிகள் முக்கியமான கட்டத்தில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அறிய வருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித்...
அவசரகால அறிவிப்பை திரும்பப் பெறுக

மொட்டுவுடனான உறவை முறித்தால் ஐ.தே.க.வுடன் இணையத் தயாா் – ஐக்கிய மக்கள் சக்தி

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டால் எமது கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். "எம்மை இணைத்துக்கொள்வதற்குரிய...

விவாதத்துக்கு வருவதற்கு சஜித் பிரேமதாச மறுத்துவிட்டாா் – அநுரகுமார தெரிவிக்கிறாா்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதே பொருளாதாரக் குழுவே என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொருளாதாரக் குழுவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு...

ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித்தை பிரதமர் வேட்பாளராகவும் கொண்டு வர சிங்கப்பூரில் திட்டம்

இன்று இலங்கையில் இரண்டு தேர்தல்களை நாடளவிய ரீதியில் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

பொலிஸாரின் அராஜகம் தொடா்ந்தும் அதிகரிப்பு – கஜேந்திரன் சபையில் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் - வடக்கு, கிழக்கில் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன. குற்றங்களில் ஈடுபடும் பொலிஸார்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது விடயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள்...
முன்னாள் அரசியல் கைதியிடம்

மட்டக்களப்பில் இருவா் ரி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு அழைப்பு – கிழக்கில் தொடரும் அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் அவர்களது வீடுகளுக்குச்...
இருளில் மூழ்கியுள்ள இலங்கை

போா் முடிந்தாலும் வடக்கு கிழக்கு காணிப்பிரச்சினைக்கு இன்னும் தீா்வு இல்லை – சஜித் பிரேமதாச

பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின் போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும்...