அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணிதிரளுங்கள்-என்.பிரதீபன்

நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரை வார்க்கும் அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக அணி திரளுமாறு புதிய ஜனநாயக மாக்கிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என். பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக...
கரையொதுங்கிய இலங்கை படகு

கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு

கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு தமிழ்நாடு,  நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லாத நிலையில் இலங்கை படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ...
இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது-ரணில்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும்...

இலங்கைக்கு ரூ. 2 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்கள் சீனாவால் அன்பளிப்பு

இலங்கைக்கு மக்களுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 2 பில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றம் மருத்துவ பொருட்கள் கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. நேற்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த...

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும்-அமெரிக்கா

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் அவர்களுக்கு செய்ய...

உக்ரைனுடனான போருக்குச் சென்ற இலங்கையா்கள் பலா் ரஷ்யப் பிரஜைகளாகியுள்ளனா் – அமைச்சா் அலி சப்ரி

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலா் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை...

சாந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலி

இந்தியாவிலிருந்து நாடு திரும்பத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் நேற்று நினைவுகூரப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட போராளிகள் நலனுபுரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் 'சாந்தன் ஏன் சந்தனமானார்?" எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில்...

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு எத்தனிக்கிறார் ரணில் – செல்வராசா கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை...

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கும் பணியில் இராணுவத்தினர்

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்...

அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, ரணில் சந்திப்பு

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் இலங்கையின் திட்டங்கள் தொடர்பில்...