ஈழத் தமிழா்கள் நிரந்தரத் தீா்வைப் பெறுவதில் பாதுகாப்பு அரணாக இந்தியா இருக்க வேண்டும் – மோடிக்கு சிறீதரன் வாழ்த்து

நடைபெற்று முடிந்த இந்திய பாராளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,...

கூலிப்படைகளாக ரஷ்யா சென்ற 220 இலங்கையா்களின் விபரம் துாதரகத்திடம் ஒப்படைப்பு

கூலிப்படையினராக 1000 இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்றிருக்கலாம். 220 பேர் தொடர்பான தகவல்களை ரஷ்ய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்று சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட...
அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

றோயல் பார்க்கொலை சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம்...

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதிக்கு விஜயம்

இலங்கைக்காக ஐநாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார். வடக்குக்கு விசேட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள...

இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிா்பாா்ப்பு – தோ்தல் வெற்றியையடுத்து மோடி செய்தி

இந்தியப் பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்...

ரணில் – மகிந்த இடையே மிகவிரைவில் சந்திப்பு – ஜனாதிபதித் தோ்தல் குறித்து ஆராய்வா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று வெகு விரைவில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இவ்வாரம் அல்லது ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என...
குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாண இளைஞர் கொழும்பில் கைதானார் – கனடா தப்ப முயன்றபோது அதிரடி

நீதிமன்றால் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தரகர் ஒருவர் வழங்கிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி...

கீரிமலை ஜனாதிபதி மாளிகை பிரதேசத்தில் இரகசியமாக நில அளவை

கீரிமலை ஜனாதிபதி மாளிகை பிரதேசத்தில் எவருக்கும் தெரியாது இரகசியமாக நில அளவைப் பணிகள் இடம் பெற்றுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஜே/233 கிராம சேவகர் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான நிலம்...

மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரணில் – பதவியேற்பில் பங்கேற்ற சனியன்று டில்லி செல்கின்றாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தொலைபேசி அழைப்பில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அத்தோடு அந்த உரையாடலின்போது, இந்தியப் பிரதமர் மோடி...

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற ஒத்துழைப்பு வழங்குவோம் – சஜித் பிரேமதாச

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...