இந்தியப் பிரதமா் மோடியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும்...

ஆட்சி அமைக்கப்போவது யாா்? இரு கூட்டணிகளும் நாளை டில்லியில் ஆலோசனை

400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு...

விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட 15 அமைப்புக்களின் சொத்துக்களும் நிதிகளும் முடக்கம் – விசேட வர்த்தமானி...

இலங்கை அரசு 15 தீவிரவாத அமைப்புக்களின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15...

மோடியின் தார்மிக தோல்வியை உணர்த்துகிறது தேர்தல் முடிவுகள் நிலவரம் – காங்கிரஸ் கருத்து

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை போக்கானது தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்துள்ள தார்மிக தோல்வியையே உணர்த்துகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது...

40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்...

ரணில் ஞாயிறு டில்லி பயணம் – புதிய இந்திய பிரதமருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிா்வரும் ஞாயிறுக்கிழமை 9 ஆம் திகதி புதுடில்லிிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றாா். இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே இந்த விஜயத்தை அவா் முன்னெடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

முள்ளிவாய்க்கால் நிலம் – துரைராஜா ஜெயராஜா

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது,...

ரணில் தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல் – எம்.பி. ஒருவா் காயம்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி...

ராஜித சேனாரட்ண இன்று ரணிலுடன் இணைவாா்? – அக்கறைப்படாத சஜித் பிரேமதாஸ

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விசேட அறிக்கையொன்றினை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதால் அரசியல் அரங்கில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சர்ச்சைகள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய மக்கள்...

ரணில் பின்வாங்குகின்றாரா? மாத்தறையில் அவரது அறிவிப்பு வெளிவராது எனத் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் 16 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ள பேரணியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நிகழ்வு உறுமய காணி...