காற்றின் தரம் குறித்த கண்காணிப்பு , அறிக்கையிடலுக்காக 3 இலட்சம் யூரோவை மானியமாக வழங்கும் பிரான்ஸ்

இலங்கையில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கு ஆதரவளிக்கும் 300 000 பிரான்ஸ் யூரோ மானிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. பிரான்ஸ் அபிவிருத்தி முகவரகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரெடா சொயுர்ஜி  மற்றும் சுற்றாடல் அமைச்சின்...
மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட

மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட காணி அளவீட்டு பணிகள்

யாழ். மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள...

எங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

பன்னிரண்டு நாட்கள் தன்னை உருக்கி பிறருக்கு தீங்கு நினைக்காமல் இத்தேசத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக தனதுயிரை தியாகம் செய்தவரே தியாகதீபம். நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று. சமூகங்களுக்கிடையே இன விரிசலை ஏற்படுத்த...
கற்றல் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு-பாடசாலை ஒன்றின் அதிபர்,ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் இன்று காலை முதல் ப வேலை நிறுத்தத்திலும் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்றைய தினம் மாணவர்களின்...
அதிகரிக்கும் கொரோனாத் தொற்று

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டது

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று: கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப் பட்டுள்ளது. இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ள அதே...
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர் பதவியில் நிர்வாக சேவை01 அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகைதந்த புதிய ஆணையாளரை மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்...

வடமராட்சி கிழக்கில் காணாமற் போன வயோதிப தாயார்

யாழ். வடமராட்சி கிழக்கு தாழையடியைச் சேர்ந்த வயோதிபத் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது காணாமற் போயுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம்(07) தாளையடியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்ட சிவனேசன் நேசமலர்(67) என்பவர்...

பிரதமர் பதவியை துறக்கின்றார் ரணில்

ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். பலத்த சங்கடங்களின் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம்...

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி; மோதலுக்கு தயாராகும் கட்சிகள்

எதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு கூட்டம் மற்றொரு மோதலிற்கு வழி கோலலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. இக்கூட்டத்திலேயே பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும். இம்முறை பேச்சாளர் பதவியை தமக்கு வழங்க வேண்டும்...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று – மக்களை அணிதிரள அழைப்பு

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத பெருந்துயர் படிந்த, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு,கிழக்கில் 18 ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது 2009 ஆம்...