ரணில் ஞாயிறு டில்லி பயணம் – புதிய இந்திய பிரதமருக்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிா்வரும் ஞாயிறுக்கிழமை 9 ஆம் திகதி புதுடில்லிிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றாா். இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே இந்த விஜயத்தை அவா் முன்னெடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

முள்ளிவாய்க்கால் நிலம் – துரைராஜா ஜெயராஜா

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது,...

ரணில் தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல் – எம்.பி. ஒருவா் காயம்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி...

ராஜித சேனாரட்ண இன்று ரணிலுடன் இணைவாா்? – அக்கறைப்படாத சஜித் பிரேமதாஸ

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விசேட அறிக்கையொன்றினை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதால் அரசியல் அரங்கில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சர்ச்சைகள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய மக்கள்...

ரணில் பின்வாங்குகின்றாரா? மாத்தறையில் அவரது அறிவிப்பு வெளிவராது எனத் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் 16 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெறவுள்ள பேரணியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நிகழ்வு உறுமய காணி...

சீரற்ற காலநிலையால் 85 ஆயிரம் போ் பாதிப்பு – 16 போ் உயிரிழப்பு! 3 பேரை காணவில்லை!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில்...
பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்

தமிழரசுக் கட்சி விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் – வலியுறுத்துகிறாா் சுரேஷ்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதும் பகிஷ்கரிப்பு என்பதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல் ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப் பொது...

ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே இலங்கையின் முன்னாள் படையினா் உள்ளனா்

ரஷ்ய அதிகாரிகளிற்கும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திரிகள் சிலருக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ரஷ்யாவில் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையின்...

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் எம்பியை பெறுவது எமது உரிமை – மாவட்ட மாநாட்டில் மனோ கணேசன்

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை  பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை...

திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி

திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன...