இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் எம்பியை பெறுவது எமது உரிமை – மாவட்ட மாநாட்டில் மனோ கணேசன்

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை  பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை...

திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி

திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன...

திருமலை ஸாஹிராவில் 70 மாணவிகளுக்கு பெறுபேறு வெளியாகவில்லை – திட்டமிட்ட செயலா?

அண்மையில் வெளியான கா.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகியதில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களில் 70 மாணவிகளுக்கு பரீட்சை பெறுபேறு வெளியாகவில்லை இதை திட்டமிட்டு செய்துள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

பொது வேட்பாளருக்கு ரெலோ முழுமையான ஆதரவு – கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் தீா்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடக பேச்சாளர்...

திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்க வந்த விமானங்கள் – சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகளும் ரத்து

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்,...

விடுதலைப் புலிகளுடனான போா் எவ்வாறு முடிவுக்கு வந்தது? சரத் பொன்சேகா எழுதும் நுால் இம்மாதம் வெளியீடு

விடுதலைப் புலிகளுடனான போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நூல் ஒன்றை எழுதி வெளியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான...

விமல் – கம்மன்பில – திலித்தின் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் கிழக்கு ஆளுநர்

விமல் கம்மன்பில திலித் ஆகியோரின் புதிய கூட்டணியான சர்வஜன பலயவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், சந்திரிகாவுக்கு...

கா்ப்பிணிகள், நோயாளா்கள் ஹெலிக்கொட்டா் மூலமாக மீட்பு

ஜிங்கங்கை பெருக்கெடுத்ததால் நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட...

தொடரும் மழை, வெள்ளம், மண்சரிவினால் 15 போ் உயிரிழப்பு! போக்குவரத்தும் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவரை அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்த...

ரணிலை புதனன்று சந்திக்கிறாா் மஹிந்த – தோ்தல் குறித்த முக்கிய அறிவிப்புக்கள் வெளிவரலாம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசிடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும்...