ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன்...

சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் மகிந்த ராஜபக்ஷ பேச்சு

சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் பெய்ஜிங்கில் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார். 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி H.E Xi Jinping இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று...

அமைச்சு பதவி பெறமாட்டேன்! ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன் – ராஜித சேனாரட்ன தெரிவிப்பு

அரசாங்கத்தில் அமைச்சு பதவியைப் பெறுவதற்கு நான் தயாரில்லை. எனினும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்துக்குத் தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மேலும்,...

முடிவுக்கு வந்துவிட்டது பொருளாதார நெருக்கடி – கூறுகிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலமே பொருளாதார நெருக்கடி...

ரணிலின் அறிவிப்பு தாமதமாவது ஏன்? 30 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்ப்பு

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வழங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தை ஆரம்பிக்க பல கட்சிகள் தயாராகியிருக்கின்றன. எனினும்...

முள்ளிப்பொத்தானையில் தாய், மகள் மீது கத்திக்குத்து நடாத்தி பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவர் கைது

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு ஹபாயா அணிந்து பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர் னர். குறித்த சம்பவம்...

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் – இருவர் காயம்

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (27) மாலை...

ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

“சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே...

பொய்களையே கொட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிரேமதாஸ சொல்கிறாா்

"நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் உண்மை நிலையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பொய்களைக் கொட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு ஒஸ்கார் விருதை விட மேலான விருதுகள் வழங்கப்பட வேண்டும்" என்று...

ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை

இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நிகழ்ந்தது. இதன் போது, தமிழ் முற்போக்கு...