கோட்டாபயவின் உத்தரவு! அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வு பிரிவு

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க...

வவுனியாவில் சங்கிலி அபகரித்த திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு.

பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அபகரித்துச் சென்ற போது இளைஞர்கள், பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி...

அவுஸ்திரேலியா: புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை 

கடந்த 2016ம் ஆண்டு முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அவுஸ்திரேலிய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. இதனால் இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தொண்டு உதவிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக...
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- கோவிந்தன் கருணாகரம்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டுவருபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தினை பேசுபொருளாக கொண்டுள்ள கட்சிகளுடன்  பேசவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற...

இலங்கையில் இன்று ஒரு நேர உணவு செலவு 2300 ரூபா: ரோஹினி கவிரத்ன

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான எந்தவித திட்டமும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் போசனை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை...

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் 2023.09 25 மற்றும் 26ம் திகதிகளிள் நடை பெற்றது. இந்த கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட அல் பத்ரிய மஹா வித்யாலயம்,...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி) இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்...
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2021-ம் ஆண்டு உலகம்...

கிறிஸ்மஸ் கொண்டாடத் தயாராகும் அமைச்சர்கள்- கொழும்பு பேராயர் கண்டனம்

தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர்...
மீனவர்களின் பாதுகாப்பு விடயத்தில்

மாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கோட்டபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள...