மனோ கணேசன் தலைமையில்

மனோ கணேசன் தலைமையில் அமெரிக்க தூதரை சந்தித்த கூட்டணியினர்

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இலக்கு மின்னிதழ் 160 டிசம்பர்12, 2021...
மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சை

பிரதமர் மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சை

பிரதமர் மஹிந்தவுக்கு வாயில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் வாயில் சிறிய சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்து வராக...

இலங்கையிலிருந்து படகில் வெளியேறும் அகதிகளும் அவுஸ்திரேலியாவின் நாடுகடத்தல் கொள்கையும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சேவை நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளி அவரை பதவியிலிருந்து விலக வைத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கிறார். இது ஒருபுறம்...

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் இலங்கை மீள்வதற்கான செயல் ஊக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்- இந்தியா

நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவே நான் இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர்எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு மீண்டும் பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற விடயம்...

இயற்கை வளங்களை அழிக்க இடம் கொடுக்க முடியாது – கிழக்கு ஆளுநர்

  சுற்றுச் சூழலை அழிக்கும் மணல் அகழ்வை நிறுத்த எடுக்கப்பட்ட தற்போதைய நடவடிக்கைகளை மாற்றிய மைப்பதில் நம்பிக்கை இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். பேரழிவைக் கண்ட பின்னர் சட்ட விரோத...
தமிழ் தரப்பின் பேரம்

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக...

யாழில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வானில் வந்தவர்களால் அச்சுறுத்தல்!

யாழ். மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வாகனத்தில் வரும் இனந்தெரியாத நபா்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகாித்து சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

இன்னும் அணையவில்லை இந்த நெருப்பு

இன்னும் அணையவில்லை இந்த நெருப்பு ஆடி எண்பத்து மூன்று… அவர்கள்  மூட்டிய  தீ எமக்குள் இன்னும் எரிகிறது சிறுகச் சிறுக சேர்த்துக் கட்டிய வீடுகள் கடை தெருக்கள் கரும்புகைக்குள் காணாமல் போயின ஓடி ஓடிச் சேர்த்தவை யாவும் அள்ளப்பட்டு அபகரிக்கப்பட்டன ''ஐயே''..''அக்கே'' என்ற அயல் வீட்டுக்காரன் ''அடோ பற தெமிலோ'' என்றான் சலனமின்றி தெருக்களெங்கும் மரணஓலம்.. சந்தியெங்கும் குருதிச்  சகதி பிறக்காத சிசுவை தாய் வயிறு கிழித்துகொன்ற கொடூரம் கொதிக்கும் தாரில் குழந்தையை வீசிகொன்ற கோரம் மகளீர் முலைகொய்து வன்புணர்ந்து வதைத்த...

பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட சிலை

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும்...
4 தவணையாக எரிபொருளை இலங்கை பெறவுள்ளது

எரிபொருள் தட்டுப்பாடு-இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை இலங்கை பெறவுள்ளதாக தகவல்

4 தவணையாக எரிபொருளை இலங்கை பெறவுள்ளது இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை ஒரு தவணைக்கு 40,000 டன் வீதம் இலங்கை அரசு வாங்க உள்ளதாக...