இன நெருக்கடியே பொருளாதாரப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் – இராஜதந்திரிகளுக்கு விளக்கிய கஜேந்திரன்

யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

தோ்தலை நடத்தாதிருக்க சட்டத்தின் ஓட்டைகளை ரணில் தேடுகிறாா் – ஜீ.எல்.பீரிஸ்

“ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க கைவிட்டுவிட்டார் என்று எவரும் நம்பக் கூடாது” என்றும், “அதற்காக பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு அரசியலமைப்பில் ஓட்டைகளை தேடும் நடவடிக்கையில்...

மாங்குளம் அருகே நேற்றிரவு அதி சொகுசு பஸ்ஸூடன் லொறி மோதி கோர விபத்து – மூவா் உயிரிழப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து நேற்று செவ்வாய்கிழமை இரவு 11...

பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்படுகிறது

பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.   அதனடிப்படையில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது.   ஜூன் 20ஆம் திகதி கூடி, கலைந்த பாராளுமன்றம் ஜூலை 10ஆம்...

கடன் மறுசீரமைப்பு தொடா்பான உடன்படிக்கை நாளை கைச்சாத்து – அமைச்சரவைக்குத் தெரிவித்த ஜனாதிபதி

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம்...

அம்பாறை அரச அதிபர் விரைவில் போராட்டக்காரர்களை சந்திப்பார் – இன்றைய சந்திப்பில் உறுதி

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம வெகு விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டக்காரர்களை சந்திக்கவிருக்கிறார். அம்பாறை கச்சேரியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற சிவில் குழுவினருடனான சந்திப்பில் மேற்படி...

கடற்படையினருக்கும் இந்திய மீனவருக்கும் இடையில் நெடுந்தீவு கடற்பரப்பில் மோதல் – கடற்படை வீரா் ஒருவா் பலி

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுமக்களுக்கு நாளை புதன் கிழமை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார். அத்துடன், சமகால...

வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளதாக பொய்யான கருத்துக்களை அரசு முன்வைக்கின்றது – சஜித் பிரேமதாச

நிதி தரப்படுத்தல் நிறுவனங்களைக் கூட புறக்கணித்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். களுத்துறையில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில்...

தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தியது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும்...