கொரோனாவுடன் போராடும் அரசியல் கைதிகளைக் காப்பாற்றுமாறு வலியுறுத்தல்

தமிழ் தலைவர்கள் வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது  விடுதலைக்கு  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல்...
நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டு- காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம்

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்: நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில்  காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப் பட்டுள்ளார். நியூசிலாந்தில்  Auckland நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில்...

படையினரின் வாகனம் மோதி காயமடைந்த- ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் உயிரிழப்பு

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று (26.03.2021) மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார்...
ஏ9 வீதியின் பிரதான கட்டுமானப்பணி

பல ஆண்டுகளாக நிறைவு பெறாத ஏ9 வீதியின் பிரதான கட்டுமானப்பணி

ஏ9 வீதியின் பிரதான கட்டுமானப்பணி: பல அண்காலமாக ஏ9 வீதியில் வவுனியா நொச்சிமோட்டை பால வேலை நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும்...
Weekly ePaper, Weekly ePaper 275

பாரத் – லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...

பாரத் - லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 275 சிறிலங்காவின் முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரசதரப்புப் பாராளுமன்ற...

நீதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு – யாழ். செயலகத்துக்குள் நுழைந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு...

12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று...

4 முக்கிய சம்பவங்களின் பின்னணியில் கோட்டாபய – வன்னி எம்.பி. சார்ள்ஸ் குற்றச்சாட்டு

2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின்...

கிறிஸ்துமஸ் தீவு சிறையைப் போன்றது: அவுஸ்திரேலிய நீதிபதி

டோங்கா நாட்டைச் சேர்ந்த Petueli Taufoou அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சிறையில் வாழ்வதைப் போன்றே வாழ்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய நியூசவுத் வேல்ஸ் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மோதல் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது...

நந்திக்கடல் உலகின் போராடும் தேசிய இனங்களின் வழிகாட்டி

புவிசார் அரசியலையும், அரச பயங்கரவாத உலக ஒழுங்கையும் மட்டுமல்ல அதற்கு எதிரான நந்திக்கடல் கோட்பாட்டையும் புரிந்து கொள்ள இந்தப் படம் உங்களுக்கு உதவலாம். ஐஎஸ்ஐஎஸ் ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக குர்து போராளிகளுக்கு ஆதரவளித்துவிட்டு இன்று...