ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுமக்களுக்கு நாளை புதன் கிழமை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார். அத்துடன், சமகால...

வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளதாக பொய்யான கருத்துக்களை அரசு முன்வைக்கின்றது – சஜித் பிரேமதாச

நிதி தரப்படுத்தல் நிறுவனங்களைக் கூட புறக்கணித்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். களுத்துறையில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில்...

தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தியது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம் – நீதி கோரி திரண்ட உறவுகள்

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டமொன்று இன்று திங்கட்கிழமை காலை காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி...

குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் – அமைச்சர் விதுர உறுதி

குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இந்து அமைப்புக்களின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...

கல்முனையில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள் – போக்குவரத்து முற்றாக பாதிப்பு

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து இன்று திங்கட்கிழமை 92வது நாளாக பிரதேச மக்கள் போராட்டத்தில் தொடர்ந்து...

காட்டு யானை தாக்குதலால் பயிர்கள் உடைமைகளுக்கு பாரிய சேதம் விளைவிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ஈச்ச நகரில் காட்டு யானை தங்களது பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது....

இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றாா் வியாழேந்திரன்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டி! தமிழ்க் கட்சிகளுடன் விரைவில் பேச்சு – விஜயதாஸ

சிறீ லங்கா சுதந்திரக்கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,...

ஐ.எம்.எப். முக்கிய அறிக்கை இவ்வாரம் வெளிவருகிறது – மறுநாள் ஜனாதிபதியின் தோ்தல் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ. எம். எவ்.) விசேட அறிக்கை ஒன்று இந்த வார இறுதியில் வெளியாகும். இதைத் தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என்று...