‘அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரே’-பரிசிலிருந்து உதயன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பரிசிலிருந்து உதயன் என்பவரால் இலக்கு மின்னிதழுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கட்டுரைஇது, இலக்கு வாசகர்களுக்காக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல்...

மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஆளுநரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது- கருணாகரன்

மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை மாதனை  மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை விடுத்து ஆளுநர் எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மயிலன்தனை...
ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம்

மீனவர்களின் பிரச்சினை: தீர்வு கிடைக்காவிடில் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன் எச்சரிக்கை

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிடுவோம். போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை...
வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த சுமார் 300 பேர்

இலங்கை: சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த 300 பேர் இது வரையில் கைது -கடற்படை தகவல்

இந்த ஆண்டின்(2022) இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்காக பாவனைக்கு...

இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய...

ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

ரணிலுக்கான வியூகம் ஐ .நாவில் தீட்டப்படுகின்றதா? போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட வன்முறைகளை உள்ளடக்கியதாக வெளிவரப்போகும் ஐ .நா தீர்மானத்தை ரணிலுக்கு எதிரான ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு தீவிரமாக...

இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவும் -சீனா

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி  இலங்கை நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்கும் தீர்வை காண்பதற்கும் உதவும் என சீனா கருத்து வெளியிட்டுள்ளது. நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும்...

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இம்மாதம் இலங்கை வருகின்றார் – ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மாதஇறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் அரசதலைவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கான திகதிகள்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற...

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை – அதுரலியே ரத்ன தேரர்

“ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார்” என்று தெரிவித்த சுயாதீன உறுப்பினரான அதுரலியே ரத்ன தேரர், “ஆனால் எந்த வகையிலும்...