மோடி ஓகஸ்ட்டில் இலங்கை வரமாட்டாா்! – தோ்தல் முடிந்த பின்னரே வருவாா் எனத் தகவல்

இந்தியாவின் பிரதமராக 3 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் அந்த விஜயம் திடீரென பிற்போடப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய...

புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு – நாடு கடந்த அரசின் விண்ணப்பம் நிராகரிப்பு

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது. இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும்...

ரணிலை ஆதரிப்பதா? இல்லையா? மஹிந்த, பஸில் கடும் முரண்பாடு

இலங்கைக்கான ஒரு நாள் சூறாவழிப் பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சா் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷவும் தனியாகச் சென்று...

5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – ஜனாதிபதி ரணில்

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க...

யாழ். நோக்கி வந்த பஸ்ஸூடன் நேருக்கு நோ் மோதிய ஓட்டோ – இரு இளைஞா்கள் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதெனிய பிரதான வீதியில் இன்று காலை தனியார் பஸ்ஸூம் ஓட்டோவும் நேருக்கு நேர்...

நெடுந்தீவுக் கடற்பகுதியில் வைத்து 22 தமிழக மீனவா்கள் கைது

இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று...

பொது வேட்பாளா் – ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை முடிவு?

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா கோவிற்புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலாதன் புளொட்...

உங்களுக்கு யாரின் ஆதரவு தேவை? ரணிலிடம் நிமல் லான்சா அணி கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவினை பெறுவதா அல்லது எமது ஆதரவை பெறுவதா என்பதை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும் என்று நிமல் லான்சா அணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

25 சத வீதமான மருத்துவா்கள் நாட்டிலிருந்து வெளியேறத் தயாராகின்றாா்கள்

25 சதவீத மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2...

சரத் பொன்சேகாவுக்கு விரைவில் மார்ஷல் பதவி?

பாதுகாப்புத் துறையில் உலகின் உச்ச பதவியான ‘மார்ஷல்’ பதவி முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் எம். பியான...