Home அறிவாயுதம்

அறிவாயுதம்

“பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்”

“யுத்தம், தீக்காயம், வாள் வெட்டு , வீதி விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அதிகளவான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் உலகத் தரம் வாய்ந்த சத்திர சிகிச்சைகளை உரிய முறையிலே வழங்கி, அவர்களை மீண்டும்...

பயணத்தடையும் சமயச் சடங்கு ரீதியான சவால்களும்

அன்பை மறந்தோம்; அறம் தவிர்த்தோம்; உறவை மறந்தோம்; ஒற்றுமை இழந்து, நாம் ஆணவம் கொண்டு ஆர்ப்பரிக்கையில், அனைத்தையும் அடக்கி ஒடுக்கி மனிதனுக்கு மனிதத்தைப் போதித்த கொரோனாவானது, இப்பயணத் தடைச் சூழ்நிலையில் கடவுளுக்கும், மனிதனுக்கும்...
கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்

கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்

தெய்வேந்திரம் வஜிதா மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு, சமூகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பகுதி 1 கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும்: உலக அளவில் பல்வேறு சமூகங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாலும், பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக...
மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம் குடும்ப உறவுகளையே மறந்து திரிந்த நம்மவர்களைக் குடும்பத்துடன் இணைத்து வைத்த பெருமை கொரோனா வைரஸ் இனையே சாரும்; என்றாலும் அதற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈடு என்பது எல்லோரது...
புதிய கண்டுபிடிப்பு

மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்

ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...
கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம்

தமிழர்கள் கோவிட் -19 தொடர்பாக வட மாகாணத்தில் மருத்துவர்களை நேரடியாக அழைக்கலாம்

கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம் கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும் நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும் பெற்றுக் கொள்ள- கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர...

மலேரியாவை முற்றாக ஒழிப்பதற்கு கைகொடுக்கும் முப்பரிமான மருந்து வடிவமைப்பு தொழில்நுட்பம் – ஆர்த்தீகன்

ஆகஸ்ட் 20 ஆம் நாள் உலக நுளம்புகள் தினம் என்பதால் இந்த பத்தியை நாம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம். மலேரியா நோய் தற்போதும் மிகப்பெரும் சமூக மற்றும் மருத்துவ சவாலாக உள்ளது. இது பிளாஸ்மோடியம்...
இயற்கையை நாம் அழித்தால்

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்-பாகம் 1– பொ.ஐங்கரநேசன்

பொ.ஐங்கரநேசன் இயற்கையை நாம் அழித்தால், இயற்கை எம்மை அழித்துவிடும்: தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ்...

செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட குடிபானங்கள் பக்கவாதத்தை ஏற்படுத்துமா?-ஆர்த்தீகன்

குருதி உறைதல் அல்லது குருதிக்கலங்களில் அடைப்பு என்பது தற்போதைய உலகில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று. குருதிக்குழாய்களுக்குள் உருவாகும் அசையும் அல்லது அசையாத சிறிய கட்டிகள் குருதி உறைவதை (Blood clots)...
சூழலுக்கு எதிராக மக்கள் வாழ முற்படும் போது

புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 –...

தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் எதிரொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம்...