ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29 | ILC |...

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29 தேசியத் தலைவர் மேதகு மகள் துவாராகாவின் நினைவுகளை கண்முன் கொண்டுவரும் பதிவாக அமைகின்றது   பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை...
யாழ். வந்த 'கோட்டா கோ கம'பிரதிநிதிகளுடன் பேசியது

யாழ். வந்த ‘கோட்டா கோ கம’பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் | இலக்கு

யாழ். வந்த 'கோட்டா கோ கம'பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? 'கோட்டா கோ கம'வில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். இதில் என்ன பேசப்பட்டது? 21...
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவம்

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம் | ஊடகவியலாளர் இரா.மயூதரன்

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவம் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம் | ஊடகவியலாளர் இரா.மயூதரன்   மாற்றங்களை நிர்ப்பந்திக்கும் மாற்றங்கள் | பி.மாணிக்கவாசகம் தொழில்...
கோட்டா கோ கம போராட்டத்தின் நிலை

சிங்கள மக்களின் கோட்டா கோ கம போராட்டத்தின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC |...

சிங்கள மக்களின் கோட்டா கோ கம போராட்டத்தின் நிலை! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. கோத்தபாய அரசுக்கு எதிரான போராட்ட...
புலம்பெயர்ந்த தமிழர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின் | இலக்கு

 புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில்...
ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா

ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

ரணில் இலங்கையை காப்பாற்றுவாரா? இலங்கையின் புதிய பிரதமர் ரணிலின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் மொட்டு கட்சி அதிக அக்கறைகள் காண்பிப்பதால் பொருளாதார மீட்சிக்கு அப்பால் அரசியல் மறுசீரமைப்பு என்பது அவருக்கு சவாலாகவே அமையப்போகின்றது      ...
வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்-நேர்காணல் வன்னி விழிப்புலனற்றோர் சங்க தலைவர், செயலாளருடனான நேர்காணல் | அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு   புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா?...
கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை

கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது! | ஆய்வாளர் திருச்செல்வம்

கனடா இனஅழிப்பு நாள் பிரேரணை ஸ்ரீலங்கா அரசை சவாலுக்குள்ளாக்கியிருக்கிறது! ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது....
இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பு

பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...

இனப்படுகொலை நாள் அங்கீகரிப்பும் மரியபோல் சரணடைவும் இலங்கையில் இடம்பெற்றது ஒரு இன அழிப்பு என்பதை கனேடிய அரசு ஏற்றுக்கொண்டது தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை கொடுத்துள்ள அதேசமயம் சிங்கள அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது   ...
முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு    அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச்...