கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா?

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC |...

 தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதில்...

ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா? | எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...
பாகிஸ்தான் ஆசியாவில் புறக்கணிக்க முடியாத சக்தி

ஆசிய பிராந்தியத்தில் புறக்கணிக்க முடியாத தரப்பாகும் பாகிஸ்தான்

#taliban #afghanistan #பாகிஸ்தான் #இலக்கு #ILC பாகிஸ்தான் ஆசியாவில் புறக்கணிக்க முடியாத சக்தி உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி-புறக்கணிக்க முடியாத தரப்பாகும் பாகிஸ்தான்: வெளிவிவகாரக் கொள்கையில் பாகிஸ்தானின் நகர்வு என்பது தற்போதைய பூகோள மாற்றத்தில் பாகிஸ்தான்...

உலக நாடுகள் உலக வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல் – இலங்கையின் நிலை என்ன? விளக்குகிறார் ஆய்வாளர் அருஸ்

பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி.
நம்பிக்கை வைக்க முடியுமா

ஜெனீவாவில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா? | அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் விசேட செவ்வி | ILC

ஜெனீவாவில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா? | அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு ஜெனீவாவில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியுமா? ஐ.நா. மனித உரிமைகள்...

மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...

ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...