ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? | சட்டத்தரணி இளையதம்பி தம்பையா | இலக்கு

ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதையும் அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்துக்கட்சிகளின் அரசாங்கம் ஒன்றை...
அடுத்தவரை குற்றம் சுமத்துவதன் மூலம் நாம் தப்பிவிட முடியாது

அடுத்தவரை குற்றம் சுமத்துவதன் மூலம் நாம் தப்பிவிட முடியாது | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

#wigneswaran #sumanthiran #TNA #Sampanthan #Gajendrakumar #TamilsGenocide #TamilsTorture அடுத்தவரை குற்றம் சுமத்துவதன் மூலம் நாம் தப்பிவிட முடியாது | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி அரசியல்வாதிகள் அடுத்தவரை குற்றம் சுமத்துவதன் மூலம் நாம்...
அழிவின் விளிம்பில் யாழ்குடா

அழிவின் விளிம்பில் யாழ்குடா-பகுதி 1 – சமூக விழிப்புணர்வாளர் திரு. ஐங்கரநேசன் | தாயகக்களம் | ILC |...

#அழிவின்விளிம்பில்யாழ்குடா #ஐங்கரநேசன் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு அழிவின் விளிம்பில் யாழ்குடா - சமூக விழிப்புணர்வாளர் திரு. ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் அழிவின் விளிம்பில் யாழ்குடா...

பிரித்தானியாவுடன் இணைந்து அணுக்குண்டு வீச உக்கிரைன் திட்டம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான Dirty bomb எனப்படும் அணுக்குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள உக்கிரைன் திட்டமிட்டு வருவதாகவும் எனவே எதிர்வரும் வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என ரஷ்யா உலக நாடுகளை எச்சரித்துள்ளது        
சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது

சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும்… | ILC | இலக்கு

#மாவீரர்நாள் #தமிழ்த்தலைமைகள் #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #இலக்கு சிங்களப் படையினருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது “நாங்கள் என்ன குற்றம் இழைத்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம்!”என்று | | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ்...

2019ம் ஆண்டு ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று கடந்த 2019ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு  வெளியிடப்பட்டது. இப் பாடலை மீள் பதிவு செய்கின்றோம். https://www.youtube.com/watch?v=tzuISv0VuBU&feature=emb_logo பாடலாசிரியர்...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29 | ILC |...

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 29 தேசியத் தலைவர் மேதகு மகள் துவாராகாவின் நினைவுகளை கண்முன் கொண்டுவரும் பதிவாக அமைகின்றது   பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21 | ILC |...

#மாவீரர்நாள் #தேசியத்தலைவர் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூர_தேசம் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21 | இலக்கு | ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 21:...

ஜெனிவாவில் தமிழர் தரப்பின்பின்னடைவுக்கு காரணம் இதுதான்… | சிவஞானம் சிறிதரன் நேர்காணல் | ILC

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை பிரதான நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இது தொடர்பான விவாதமும்...
கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது

கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

கடன் வாங்கி நாட்டை நிர்வகிக்க முடியாது இலங்கையின் ஒரு மாத எரிபொருள் இறக்குமதிக்கு 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகையில் கடனால் மட்டும் நாட்டை நிர்வகிக்க முடியாது. அதேசமயம் மேற்குலகம் பொருளாதார போரை இழக்கிறதா   ...