கைத்தொலைபேசிகளின் பாதுகாப்பை தகர்த்த பெஹாசஸ் (Pegasus)மென்பொருள்|உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC

#AmnestyInternational #பெஹாசஸ் #lakku #உயிரோடை #தமிழ்வானொலி #ILC கைத்தொலைபேசிகளின் பாதுகாப்பை தகர்த்த பெஹாசஸ் (Pegasus) மென்பொருள்- போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களின் நேர்காணல். பெஹாசஸ் மென்பொருள் ஊடாக ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் கைத்தொலைபேசிகள்...
தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்?

நீதிமன்றத் தடையை மதிக்காத சிங்கள அரச பயங்கரவாதம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் |இலக்கு

தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்!...

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சீனாவின் கடற்படை கப்பலை இலங்கை ஏன் தடுக்கவில்லை? சீனாவின் துணையின்றி அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியை பெறுவது மட்டுமல்லாது இலங்கை அரசு அதன் இயல்பு நிலையையும் மீட்ட முடியாது. அதனை இலங்கை அறியும். எனவே...

சவாலாக அமைந்த ரணிலின் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சவாலாக அமைந்த ரணிலின் வியூகம் இலங்கை அரசியலில் இருந்து ஒய்வுபெற எண்ணிய ரணில் தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த போட்ட திட்டம் தென்னிலங்கை அரசியலில் அவிழ்க்க முடியாத முடிச்சாக இறுகியுள்ளது  

கோட்டாவின் ஆட்சியில் மூன்றாவது தலைமை தேவைப்படுகிறது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ilakku | ILC

கோட்டாவின் ஆட்சியில் மூன்றாவது தலைமை தேவைப்படுகிறது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் lakku | ILC பசில் ராஜபக்ஷா மீள் வருகையானது பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஜனநாயக சோலிசத்தில் இருந்து இராணுவ...

இலங்கை தொடர்பான 51வது ஐ நா அமர்வு எவ்வாறு அமையப்போகிறது? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது