தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | பொன்னையா விவேகானந்தன் | பகுதி 1 | இலக்கு

 #தமிழ்மரபுத்திங்கள் #உயிரோடைத்தமிழ்வானொலி #பொன்னையாவிவேகானந்தன்#இலக்கு தமிழ் மரபுத்திங்கள் தோற்றமும் அவசியமும் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி மேலும் தெரிந்து கொள்ள: https://www.ilakku.org/ https://www.ilakku.org/tamil-heritage... ...
ஐநா தீர்மானத்திற்குள் இலங்கை

46/1 தீர்மானத்திற்குள் இலங்கை சிக்கவைக்கப்பட்டுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

46/1 தீர்மானத்திற்குள் இலங்கை சிக்கவைக்கப்பட்டுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு ஐநா தீர்மானத்திற்குள் இலங்கை சிக்கவைக்கப்பட்டுள்ளது! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும்...

இலங்கைத்தீவின் நிலை மாறும் காலம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கைத்தீவின் நிலை மாறும் காலம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல...
மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழககளம் | வழக்கறிஞர் பிரேம்குமார் வழங்கிய சிறப்புச்செவ்வி.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழக களத்திற்காக வழக்கறிஞர் பிரேம்குமார் | சிறப்புச்செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு    கொரோனா (COVID-19): நேர்முகத்...
சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை

சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை…. | ஊடகவியலாளர் இரா.மயூதரன்

சர்வதேச ஆடுகளமாகும் இலங்கை.... | ஊடகவியலாளர் இரா.மயூதரன்   கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும் | மட்டு.நகரான் தமிழின விடுதலைக் கனவை வெட்டிவீழ்த்தும் கோடாலிக்...

ரணிலின் ஆட்சிவழி தனிவழி! சாம, பேத, தான, தண்டம்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது 

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்)

இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான...

புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுக்கு அழைப்பதன் பின்னணி என்ன? | அரசியல் ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன் | இலக்கு

 புலம்பெயர் அமைப்புக்களை பேச்சுக்குஅழைப்பதன் பின்னணி என்ன? 'அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்குத்தான் ஜனாதிபதி தயார் என்றால், அந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர் நலன்சார்ந்து எந்தளவுக்குச் செயற்படுவார்கள் என்ற கேள்வி இருக்கின்றது....