Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

காஷ்மீர் தொடர்பாக சீனா,பாகிஸ்தான் படைத்தளபதிகள் பேச்சு

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தியுள்ளார். சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங் தலைமையிலான உயர்மட்டக் குழு,...

வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி

telesur  என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது. மையநீரோட்ட ஊடகங்கள்...

ஜி -20 மாநாடு ஒரு பார்வை

இம்முறை ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் ஜி-20 மாநாடு நடந்தது. இந்த ஜி- 20 மாநாடு என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய...

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நீதிமன்றத்தில் மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நேற்று (17) திங்கட்கிழமை காலமானார். வழக்கிற்காக நேற்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மொஹமட் முர்ஷி இருபது நிமிடங்கள் சட்டத்தரணிக்கு முன்னால் பேசியவுடன் திடீரென உபாதைக்குள்ளாகி மயக்க முற்றார்....

வியாழன் கோளுக்குள் ஊடுருவிய விண்கல்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக விளங்கும் வியாழன் கோளுக்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 தொலைகாட்டி...

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; உலகநாடுகளில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா,...

திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்! – தோழர் பெ. மணியரசன்

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத்...

      சுதந்திரம் எனும் சூலாயுதம் –  சுடரவன்

சிங்களவர்களின் முதல் மூத்த மூதாதை எனக்கூறப்படும் விஜயன் இலங்கைத் தீவில் கால்பதிக்கும் முன்னமே தமிழரின் மூதாதையர் ஆகிய நாகர், இயக்கர் போன்றோர் இத்தீவில் வாழ்ந்துவந்தனர்  என்பது வரலாறு.  அன்றைய  வடஇந்தியாவின் லாலா நாட்டிலிருந்து...

பிரித்தானியாவில் பிறக்சிற் குழு வெற்றி – ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தண்டனை

கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...

மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபை

அண்மையில் மியான்மார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: றோகின்யா பகுதியில் 2017 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது...