ஐ.நாவின் சரத்து 99ஐ பயன்படுத்திய ஐ.நா செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் சரத்து 99 ஆவதை பயன்படுத்தி காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரொனியோ குறெரஸ் கடந்த புதன்கிழமை (6) முயற்சிசெய்துள்ளார். ஐ.நா செயலாளர்...

அமெரிக்காவில் சீக்கிய தலைவரை படுகொலை செய்ய இந்தியா முயற்சி

அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரை படுகொலை செய்வதற்கு இந்திய அரசு முயன்றுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் சிசி-1 என்ற பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நிகில் குப்தா(52)...

காலநிலை முற்றாக சீரழியும் காலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம் – ஐ.நா

மனிதர்களின் வரலாற்றில் இந்த வருடமே மிகவும் வெப்பமான வருடம் என டுபாயில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய கோப்-28 (COP28) என்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்...

இஸ்ரேல் நடத்தும் போரில் தினமும் 250 மில்லியன் டொலர்கள் செலவு

போருக்கான செலவுகள் உள்ளடங்கலாக இஸ்ரேலின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 400 விகிதம் அதிகரித்துள்ளது எனவும் இஸ்ரேலின் நாணயமாக செகெல் நாணயம் 15 விகிதம் வீழச்சி கண்டுள்ளதுதாகவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான 5 வங்கிகளின் பங்குகளும்...

இந்தியா ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் ரஸ்யாவின் எண்ணை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுத்தீகரிக்கப்பட்ட எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7.9 மில்லியன் தொன் எண்ணையை ஏற்றுமதி...

கைதிகள் பரிமாற்றத்திற்கு இணங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல்- பாலஸ்தீனப் போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதுடன், கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அரசுகள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் அரசின் அனுசரணையுடன், அமெரிக்கா மற்றும் எகிப்த்து ஆகிய...

காசாவுக்கு மானிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா பாதுகாப்புச்சபை இணக்கம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அனுமதிக்கும் தீர்மானத்திற்கு 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது. 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்த...

அமெரிக்காவும் – சீனாவும் நேரிiடையன படைத்துறை தொடர்புகளை ஏற்படுத்தின

அமெரிக்காவின் நடாளுமன்ற பேச்சாளர் நான்சி பொலஸ்கியின் தாய்வானுக்கான பயணத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் நேரிடையான படைத்துறை உறவுகளை முறித்துக்கொண்ட சீனா தற்போது மீண்டும் ஏற்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்...

காசா மீது வீசப்பட்ட 30,000 தொன் வெடிகுண்டுகள்

காசாவில் இடம்பெறும் போரில் பொதுமக்களின் இழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அங்கு இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும்...

சீனாவின் எல்லையில் உள்ள நகரத்தை மியான்மார் இழந்தது

சீனாவிற்கு இருகில் உள்ள நகரத்தை கடும் சமரின்ன பின்னர் மியான்மார் அரசியிடம் இருந்து ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவமானது 2021 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக...