காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் சோனியா

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை...

ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்கலாம் – ஈரான் ஜெனரல்

ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை எனவே அது உலகத்தின் எரிபொருள் வழங்கல்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஈரானின் மூத்த படைத்துறை...

பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி

நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின்...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் தாக்குதல் – 30 பேர் பலி

சூடானில் விரைவாக ஒரு ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி தற்போதைய இராணுவ இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கு சூடான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர்...

பிரான்ஸ் லியோன் நகரில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

பிரான்சு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோன் நகரில் நேற்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். லியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த...

ஏமனில் 40 படையினர் பலி

ஏமனில் ராணுவ தளம் மற்றும் காவல் நிலையத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர்...

ஜப்பானில் கத்திக்குத்து இரு மாணவர்கள் பலி,16 பேர் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பாடசாலை மாணவியொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது குறைந்தது 16 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி...

உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் இணைந்தது இந்தியா ஜெய்பூர்

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன...

இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர். மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம்...

சூடானில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டது – சூடான் அரசு

சூடானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியை தாம் முறியடித்துள்ளதாக சூடானை ஆட்சிபுரியும் படைத்துறை சபை நேற்று (11) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்ட 16 படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில்...