அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதி சிரியாவை தாக்கினோம் – பைடன்

அமெரிக்காவின் இரண்டு எப்-16 விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரானின் ஆயுதக்கழஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஐக்கியநாடுகள் சபையின் சரத்து 51 இன் அடிப்படையில் தற்பாதுகாப்புக்கு தாக்கமுடியும் என இது தொடர்பில்...

ஒரே இரவில் 100 விமானங்கள் மூலம் தாக்குதல்

காசாவில் வெள்ளிக்கிழமை (27) இரவு மற்றும் சனிக்கிழமைகளில(28); 100 இற்கு மேற்பட்ட எப்-16, எப்-15 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், அவர்கள்...

கனேடியர்களுக்கான நுளைவு அனுமதி சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்தது

கனடாவில் சீக்கிய குழுவின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய புலனாய்வுத்துறையின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் மேற்கொண்ட குற்றச்சட்டை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் எழுந்த இரஜதந்திர நெருக்கடிகளை தொடர்ந்து இந்தியாவினால் நிறுத்தப்பட்ட நுளைவு...

அயன்டோம் பாதுகாப்பு சாதனங்களுடன் வந்த அமெரிக்க படையினர்

அமெரிக்காவின் 900 படையினர் இஸ்ரேலுக்கு வெள்ளிக்கிழமை (27) வந்துள்ளனர். அதனுடன் பல உலங்குவானுதிகள் தரித்து நிற்கும் வசதிகள் கொண்ட பிரான்ஸின் கடற்படைக்கப்பலும் பல நூறு படையினருடன் இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா...

இஸ்ரேல் பயன்படுத்தும் புதிய குண்டு

இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதியில் குண்டு வீசி மக்களின் குடியிருப்புக்களை தகர்த்துவருகின்றது. 18 நாட்களாக இடம்பெறும் குண்டுவீச்சுக்களால் 40 விகிதமான கட்டிடங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குண்டு வீச்சுக்களில் ஸ்பைஸ்-2000 என்ற குண்டே அதிகம்...

நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சு வாயுக்களை பயன்படுத்த திட்டம்

காசாவின் கட்டமைப்புக்களை போன்ற மாதிரிகளை உருவாக்கி இஸ்ரேலிய படையினர் அமெரிக்காவின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக த வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது. அதனை அவர்கள் லிற்றில் காசா என அழைக்கின்றனர். நேகேவ்...

ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்குமாறு இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை

கடந்த 7 ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் நயோர்...

ரஸ்யாவுக்கு சென்ற ஹமாஸ் பிரதிநிதிகள் – இஸ்ரேல் சீற்றம்

ரஸ்யாவுக்கு ஹமாஸ் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் சென்றது இஸ்ரேலை கடும் சினமடைய வைத்துள்ளது. அவர்களை மொஸ்கோவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த வியாழக்கிழமை சென்ற ஹமாஸ்...

இஸ்ரேல் படையினர் கடல் ஊடாக தரையிறக்கம்

காசாவின் ரபா பகுதியில் உள்ள கடற்பகுதியூடாக தரையிறங்கிய இஸ்ரேலிய கடல் கொமோண்டோக்களுடன் வெள்ளிக்கிழமை (27) கடும் மேதல்கள் ஏற்பட்டதாகவும், இஸ்ரேலின் வான்படையின் உதவிகளுடன் இஸ்ரேலிய கொமோண்டோக்கள் பின்வாங்கியுள்ளனர் எனவும் ஹமாசின் அல் குசாம்...

அல்ஜசீரா ஊடகத்தை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி

பாலஸ்தீன - இஸ்ரேல் போரில் அல்ஜசீரா ஊடகம் அதிகளவில் காசாவில் இடம்பெறும் மனிதப்பேரவலங்களை வெளிக்கொண்டுவருவதால் அதனை நிறுத்துமாறு கட்டார் அரசுக்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை கொடுத்துவருவதாக அக்சியோஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் உடனான உறவுகளை...