ஈரானுடனான முறுகலையடுத்து 1,000 அமெரிக்கப் படையினர்

ஈரானுடனான முறுகல் நிலையைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிக்கு 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கையை  மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஓமான் வளைகுடாவில்...

IQ வில் ஐன்ஸ்டீன் , ஸ்டீபன் ஹொக்கிங்ஸ் ஆகியோரை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம்,...

புளுட்டோ ஒரு கிரகமே –நாசா விஞ்ஞானி

புளுட்டோ என்பது ஒரு கிரகம் தான் என்று நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின் மீண்டும் உறுதி செய்துள்ளார். தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒக்லஹோமாவில் நடைபெற்ற முதல்...

சோமாலியாவில் தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கார் குண்டு தாக்குதல் – பலர் பலி

சோமாலியாவின் துறைமுக நகரான கிஸ்மயோ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கலந்தரையாடலின் போது நேற்று (12) இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும்...

ஆப்கானில் காவல்துறை தலைமையகம் மீது கார்க்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

ஆப்கானின் தென் பகுதியில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது தலிபான் படையினர் மேற்கொண்ட கார்க்குண்டு மற்றும் அதிரடித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கன்டகர் நகரத்தில் உள்ள...

ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. அல்கொய்தா  இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவர்,...

அமெரிக்காவின் மற்றுமொரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

யெமன் கொவுதி படையினரால் அமெரிக்காவின் மற்றுமொரு எச். கியூ-9 ரக உளவு விமாம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (21) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த...

காஷ்மீரில் இந்திய படையின் சித்திரவதைகள் – பிபிசி நேரடித் தகவல்

''என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும்...

அவுஸ்ரேலியாவில் பலருக்கு கத்திக் குத்து

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முகமூடி அணிந்தபடி கத்தியுடன் வந்த நபர், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். சிட்னியில் அதிக வணிகம் நடைபெறும் வர்த்தக மையமாக விளங்கும் சிபிடி பகுதியில் இந்த தாக்குதல்...

பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு அப்பால், 3 புதிய கோள்களை நாசாவின் டெஸ் செயற் கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய மண்டல புறக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த ஆண்டு ஏப்ரல்...