அமெரிக்காவை சேர்ந்த 20 பேர் ஹமாஸினால் சிறைபிடிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை (7) மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார். எனினும்...

இளம்வயதினர் புகைப்பிடிப்பதை முற்றாக நிறுத்த பிரித்தானியா தீட்டம்

படிப்படியான திட்டங்களின் ஊடாக இளம்வயதினர் புகைப்பிடிப்பதை எதிர்வரும் 2040 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது. புகைப்படிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வயது எல்லையை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயதினால் அதிகரிப்பது என பிரித்தானியா...

சிங்கப்பூரில் கார் அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்கள்

சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தின் விலை 106,00 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு அங்கு வாகன நெரிசல்களை குறைப்பதற்காக கார்களை வைத்திருப்பதற்கான 10 வருடத்திற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை நகரம்...

இந்தியாவில் வெள்ளப்பெருக்கு 22 படையினர் உட்பட 100 இற்கு மேற்பட்டவர்களை காணவில்லை

இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 100 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதுடன், 14 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் மீட்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அங்கு பெய்துவரும் கடும் மழையை...

ஆப்கானில் பூமி அதிர்வு – 2000 இற்கு மேற்பட்டவர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெராட் பகுதியில் நேற்று (7) இடம்பெற்ற பூமி அதிர்வினால் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. முதலில் 320 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், தற்போது அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அங்கு...

இஸ்ரேலில் தொடரும் மோதல்கள் – இரு தரப்பிலும் 600 பேர் பலி

நேற்று சனிக்கிழமை (7) இஸ்ரேலினுள் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதல் இன்றும் (8) தொடர்கின்றது. ஹமாஸ் அமைப்பினர் 20 இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு அவற்கை கைப்பற்றியபோதும் அவர்களிடம் இருந்து பல பகுதிகளை மீட்டுள்ளதாக...

பிரித்தானியாவில் மாணவர்கள் சென்ற பேரூந்து கவிழ்ந்தது

கடந்த வெள்ளிக்கிழமை(29) காலை பிரித்தானியாவில் உள்ளLiverpool க்கு அருகில் M53 இல் இடம்பெற்ற பயங்கர பேரூந்து விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவியும்,பஸ் சாரதியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக Merseyside காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கார் மீது...

ஆபிரிக்க நாட்டில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்

தமது நாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவப் புரட்சியை தமது படையினரும், புலனாய்வுத்துறையினரும் முறியடித்துள்ளதாக பேர்கினோ பசொ நாட்டின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடமே இந்த நாட்டில் படைத்துறை புரட்சி மூலம் இராணுவ அதிகாரி கப்டன் இப்ராஹீம்...

இனப்படுகொலை இடம்பெற்ற இடங்கள் தொல்லியல் பிரதேசங்களாக அறிவிப்பு

றுவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 800,000 மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களை ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு மற்றும் கலாச்சார பிரிவு தொல்லியல் இடங்களாக கடந்த புதன்கிழமை (20) பிரகடனப்படுத்தியுள்ளது. மனிதர்கள் துன்பங்களை அனுபவித்த...

மேற்குலகத்தின் தடைகளை தனக்கு சாதகமாக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்

மேற்குலக நாடுகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தடைகளை விதித்தபோதும் அதனை தனக்கு சதகமாக்கி அதிக தங்கத்தை ரஸ்யாவில் இருந்து ஐக்கிய அரபு இராட்சியம் கொள்வனவு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்த...