செவ்வாயில் களிமண் கனிமங்கள்

செவ்வாய்க் கிரகத்தை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்து வருகின்றது. கடந்த மே 12ஆம் திகதி மவுண்ட் ஷார்ப் பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டு அதனை படமாக எடுத்து...

நாஜிக்கள் செய்ததை இன்று மோடி தரப்பினர் செய்கின்றனர் – இம்ரான் கான்

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய...

ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150 ரோஹிங்கியா அகதிகள்: உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்முவில் சிறைவைக்கப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை விடுவிக்கவும் பாதுகாக்கவும் கோரியுள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலிமுல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற...

சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது

நாசா  நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு வருடத்தில் 2 தடவைகள்...

இந்தியாவில் இடம்பெற்ற படையினரின் யோகா

இந்தியாவின் ஜம்மு கஸ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து பார்ப்போரை திகைக்க வைத்தது. அதேவேளை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய...

ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது – நேர்காணல் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

உண்மையைக் கண்டறியச் சென்ற ஜேர்மானியக் குழுவினர் கூறுவது என்ன? (கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகக் காத்திரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. பிரித்தானியா முன்னெடுத்த...

இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

லெபனானின் தெற்கு பெய்றூட்டில் உள்ள கிஸ்புல்லா படையினரின் தீவிரமான ஆளுமையுள்ள பகுதியில் இஸ்ரேல் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொருக்கியுள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது...

படையினருடன் வந்த உளவு விமானத்தை நாம் தப்பவிட்டுள்ளோம்: ஈரான்

இந்த வாரம் ஈரானிய கடற்பகுதியில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டபோது அமெரிக்கப் படையினருடன் வந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்ததாக ஈரானின் வான்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கப்...

இஸ்ரேலில் அரசமைக்க முடியாததால், கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாஹுவினால் கூட்டணி அரசு அமைக்க முடியாது போனதையடுத்து, இஸ்ரேலிய நாடாளுமன்றை கலைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிய தேர்தல் செப்டெம்பர்...

அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து – ஐவர் காயம்

நியூயார்க்கில் ஒரு யூத மத குருவின் வீட்டில் நடந்த தாக்குதலில், குறைந்தது 5 பேர் கத்திக்குத்தில் தாக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள்...