உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தப்போதவாக போலந்து அறிவிப்பு

உக்ரைனின் மிக நெருக்கிய நட்பு நாடும்இ போரில் உக்ரைனுக்கு அதிக ஆதரவுகளை வழங்கிய நாடாகவும் விளங்கிய போலந்துக்கும் உக்ரைனுக்குமிடையிலான விரிசல்கள் அதிகரித்து வருகின்றது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில் போலந்தே முன்னின்றது. உக்ரைனின்...

கூட்டு புலனாய்வு அமைப்புக்களின் உதவியை நாடுகின்றது கனடா

கனடாவில் சீக்கிய மதத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவே பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோ  நாடாளுமன்த்தில் தெரிவித்த பின்னர் அதற்கான ஆதரவுகளை ஐந்து கண்கள் (Five...

சிரியாவின் மீள்கட்டுமானத்திற்கு சீனா உதவி

பத்துவருடங்களுக்கு மேலாக மேற்குலகத்தின் தடையினால் நாட்டைவிட்டு வெளியேறாது இருந்த சிரியாவின் அதிபர் இந்தவாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (22) சீன அதிபரை சந்தித்த சிரிய அதிபர் பசார் அல் அசாட் இரு...

கஸ்மீர் விடுதலைக்கு போராடிய தலைவர் நான்கு வருடங்களின் பின் விடுதலை

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்மீரில் விடுதலைக்காக போராடிய மதத் தலைவர் மிர்வைஸ் உமார் பாரூக் நான்கு வருடங்களின் பின்னர் இந்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இந்திய அரசினால் காஸ்மீருக்கான சுயாட்சி...

ஞாபகமறதி ஏற்படுவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

மூளையில் உள்ள கலங்களின் இறப்பினால் மனிதர்களில் ஞாபகமறதி நோய் (Alzheimer's disease) ஏற்படுகின்றது. இது வயதானவர்களையே அதிகம் பாதிக்கின்றது. பிரித்தானியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சியால் இந்த நோய் எப்படி...

பாடசாலைகளில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்

அமெரிக்காவில் பாடசாலைகளில் இடம்பெறும் தூப்பாக்கி பிரயோகங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய கல்வி புள்ளிவிபர ஆவணம் தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில்...

ஆயுத – தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் ரஸ்யா – வடகொரியாவுக்கிடையில் இணக்கம்

ரஸ்யாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் யுன் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீனுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்து இரு நாடுகளும் ஆயுத மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இணக்கம்...

லிபியாவில் புயல் அனர்த்தம் – 11,000 பேர் பலி

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மற்றும் திங்கட்கிழமைகளில் (11) இடம்பெற்ற புயல் மற்றும் கடும் மழை காரணமாக இரு ஆறுகளின் அணைகள் உடைப்பெடுத்ததால் இது வரை 11,300  பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பல...

காஸ்மீரில் தாக்குதல் நான்கு இந்திய படையினர் பலி

கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் இந்திய இராணுவத்தினர் 3 பேரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாக காஸ்மீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரின் கொகெர்நாக் பகுதியில் இந்திய...

இளையோருக்கு அதிகளவில் புற்றுநோய்கள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது

புற்றுநோய்களால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது அண்மைக்காலங்களில் 79 விகிதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகமும், சீனாவின் செயின்ங் பல்கலைக்கழகமும் இணைந்து மெற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில்...