பிரேசில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 52 சிறைக்கைதிகள் மரணம்

பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள அல்ரமிரா சிறையில் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (29) ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலை...

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

லெபனான் எல்லையை கடந்து வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா நேற்று  குறிப்பிட்டுள்ளது. ரம்யி கிராமத்தை நோக்கி வந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்றை முறையான ஆயுதங்களுடன் ஷியா...

ஜிம்பாப்பே முன்னாள் அதிபர் றொபேட் முகாபே பற்றி சில தகவல்கள்

ஜிம்பாப்பே விடுதலைக்குப் பின்னர் அந்த நாட்டின் முதல் தலைவரான றொபேட் முகாபே தனது 95ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் சுகயீனமுற்றிருந்த அவர் இன்று காலமானதாக குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். றொபேட் முகாபே...

இனவெறி ஒளிப்படத்தால் இக்கட்டில் கனடா பிரதமர்

கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு...

வங்கதேச தீயில் 15 000 குடியிருப்புகள் அழிவு

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின. இதன் காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா...

ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அணுப் பொருட்கள் சேமிப்பு அளவு உடன்படிக்கையை ஈரான் மீறி இருந்தாலும் அதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரேப்பிய ஒன்றியம் நேற்று (03) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2015 ஆண்டு...

பிரித்தானிய பிரதமரின் ‘முன்கூட்டிய தேர்தல்’ கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கையை எம்.பிக்கள் நிராகரித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் சட்டமூலத்தை...

இந்த வருட முடிவுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – ஐ.நா

தற்போது அமைதியாக உள்ள தீவிரவாதிகள் இந்த வருட முடிவுக்குள் மீண்டும் பாரிய தாக்குதலை உலகில் உள்ள நாடுகளில் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை மேலும்...

இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

இந்திய உளவு அமைப்பான றோ  அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது. தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும்  IB...

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை பிரேசில் அதிபர் ஐ.நாவில் உரை

"அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது" என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில்...