இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கும் ரஸ்ய-சீன தலைவர்கள்

இந்த மாதம் 9 ஆம் நாள் இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகும் ஜி-20 மாநாட்டை தவிர்ப்பதற்கு ரஸ்ய தலைவர் விளமிடீர் பூட்டீனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன அதிபருக்கு பதிலாக...

மற்றுமொரு ஆபிரிக்க நாட்டையும் இழந்தது பிரான்ஸ்

ஆபிரிக்காவின் ஆமற்கு கரையில் உள்ள கபோன் என்ற நாட்டில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்ற இரணுவப்புரட்சியை தொடர்ந்து அந்த நாட்டின் அரச தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 1960 ஆம் ஆண்டு பிரான்ஸிடம்...

தென்னாபிரிக்காவில் தீவிபத்து – 80 இற்கு மேற்பட்டவர்கள் பலி

தென்னாபிரிக்காவின் மத்திய நகரமான ஜொகனஸ்பேர்க் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் தீ பரவியதால் 80 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 45 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டிட தொகுதியில் பெருமளவான மக்கள்...

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மீண்டும் உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு  தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதலுக்கு இலக்காகியது. மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை...

டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் இர­சி­கர்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 2.3 ரிக்டர் நில அதிர்வு

அமெ­ரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்­சி­யொன்றில் இர­சி­கர்­களால் 2.3 ரிக்டர் அள­வி­லான நில அதிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக புவி­யியல் பேரா­சி­ரியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.  வொஷிங்டன் மாநிலத்­ தி­லுள்ள சியாட்டில் நக ரில் கடந்த 22...

அல்ஜீரியா- காட்டுத் தீயால் பெரும் பாதிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்....

ரஷ்ய தலைநகரில் உக்ரைனில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரைனில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இத்தாக்குதலில்  எவரும் காயமடையவில்லை...

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும்  இடையே இடம்பெற்றுவரும் மோதலானது  கடந்த...

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது-நேட்டோ மாநாட்டில் கருத்து

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி...

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது ஆபத்தானது-அதிபர் ஜெலன்ஸ்கி 

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத்...