அகதிகளை சிறைவைக்க விடுதிகளை பயன்படுத்திய அவுஸ்திரேலியா: உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளான அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அழைத்து செல்லப்பட்ட அகதிகளை சிறைவைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு குடிவரவுத் தடுப்பு முகாம்களாக விடுதிகளை பயன்படுத்தியது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட அகதிகள் கடுமையான மனநல, உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியதாக...

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்கள்- இராணுவம் எச்சரிக்கை

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை ஆதரிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மே மாதம் தொடங்கி.. கடந்த மே மாதம்...

பைடனின் கருத்தால் சர்ச்சை – சீனாவை சமாதானப்படுத்தும் அமெரிக்கா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த கருத்தால் எழுந்த முறுகல் நிலையை தணிக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக என்.பி.சி செய்தி நிறுவனம்...

மனித கடத்தலை ஒழிப்பதற்கு வறுமையை ஒழிக்க வேண்டும்: இந்தோனேசிய அமைச்சர் 

இந்தோனேசியா: மனித கடத்தல் குற்றங்களை ஒழிப்பதற்கு அதீத வறுமையினை ஒழிப்பது மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சர் டிரி ரிஷ்மகாரினி குறிப்பிட்டிருக்கிறார்.  “மனித கடத்தல் குற்றங்களுக்கு அடிப்படையாக வறுமை...

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த வாக்னர் ஆயுதக் குழு, தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக...

“ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம்“-வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை

"ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்" என்று வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது....

அவுஸ்திரேலியாவில் மோசமடையும் வீட்டு வாடகை நெருக்கடி: அகதிகளுக்கு உதவி கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியர்களை காட்டிலும் புலம்பெயர் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, இணைப்பு விசாவில்...

5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாக தகவல்

வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என அமெரிக்க கடற்படை நம்புவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க கடற்படை அதிகாரி ஆடம் ஜான்,...

நியூசிலாந்திடம் உதவிகோரும் அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதி 

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் பல மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈரானிய அகதியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடந்த நிலையில், தன்னை விடுவிக்குமாறு ஹமித் எனும் அந்த அகதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஹமித்தை விடுதலை செய்யக்கோரி தடுப்பு...

அவுஸ்திரேலியா: நவுருத் தீவில் இருக்கும் கடைசி அகதிகளும் வெளியேற்றப்படுகின்றனர்

நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள கடைசிதொகுப்பு அகதிகளும் வரும் ஜூன் 30ம் திகதிக்குள் வெளியேற்ற அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. அலி எனும் பாகிஸ்தானிய அகதி நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள...