டைட்டானிக் கப்பலை பார்க்க பயணம் செய்தவர்களின் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளதாக தகவல்

ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் நோக்கில்  5 பேர் கொண்ட குழு ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் திடீரென காணாமல் போயு்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டைட்டானிக்' கப்பல் நியூ...

உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் படுகொலை

உகண்டா பாடசாலை ஒன்றில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து அல்லது கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலின் பின் குறைந்தது ஆறு...

தமிழ் நாடு: சட்டென்று மாறிய வானிலை -சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை

தமிழ் நாட்டில் கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும்  சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதனால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக...

மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் புதிய அமினோ அமிலம்

மீன் மற்றும் இறைச்சி வகைகளில் காணப்படும் taurine எனப்படும் அமினோ அமிலம் மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுவதுடன் அவர்களை இளைமையாகவும் வைத்திருக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் மற்றும் குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிருகங்களின்...

இடைநிறுத்தப்பட்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றார்  அமெரிக்க வெளிவிவகார செயலாளர்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உளவு பலூன் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை மீண்டும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆரம்பித்துள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு அன்றைய வெளிவிவகாரச் செயலாளர் மைக்...

அகதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்து பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்: ஐ.நா. அகதிகள் முகமை 

மலேசியா: அகதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் அவர்கள் பற்றியான தவறான தகவல் பரவுவதை தடுப்பதும் பொதுமக்களின் பொறுப்பு என ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை தரப்பு தெரிவித்துள்ளது.   தவறான தகவல் பரவல்...

அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவுச் சுவர் கட்ட ஐ.நா. ஒப்புதல்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில்  "ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில்,...

அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது சீனா: எஸ்.ஐபி.ஆர்.ஐ. அறிக்கையில் தகவல்

சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவிடம் கடந்த 2022-ம்...

இந்திய பத்திரிகையாளரை வெளியேற சீனா உத்தரவு

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில்...

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும்

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.  வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல்...