நைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது

தங்களுக்குச் சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நலக் குறைவின் காரணமாக இறந்து விட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட “அலக்பா“ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை...

ஆண்கள் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு போகலாம் : சவுதி அரசு

சவுதி அரேபியாவில் ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வௌிநாடு செல்ல, அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர், பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக...

முகாபேயின் உடல் தேசிய வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும்

ஜிம்பாப்பே முன்னாள் அதிபரும் சுதந்திர போராட்ட வீரருமான ராபர்ட் முகாபேயின் உடலை ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். ஜிம்பாப்பே நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு வரை தொடர்ந்து...

இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவில் அகதிகள் படும் இன்னல்கள்

அவுஸ்திரேலியா அகதிகள் மட்டுமல்ல இந்தோனேசியாவிலுள்ள 14ஆயிரம் அகதிகளும் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மனுஸ் மற்றும் நவுறு தீவுகளைப் போலவே அடிப்படைப் பிரச்சினைகளை இந்தோனேசியாவிலுள்ள அகதிகளும் அனுபவித்து வருவதாகவும்...

ஜப்பானில் 225கிலோமீற்றர் வேகத்தில் ‘ஹாகிபிஸ்’ புயல்

ஜப்பானில்  ‘ஹாகிபிஸ்’  புயல் கடுமையான வேகத்தோடு தாக்கி வருவதால், பேரழிவுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், 70 இலட்சம் பேரை வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் கடந்த 60...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 20 பேர் பலி ,24 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள...

ஆக்கிரமிப்பு இஸ்பெயினால் கட்டலோனிய அரசியல் வாதிகள் சிறையிலிடப்பட்டனர்;கொந்தளிக்கும் மக்கள்

ஸ்பெய்னின் கட்டலோனியாவில் 2017ஆம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த சுதந்திர முயற்சி தொடர்பாக கட்டலோனிய  தலைவர்கள் ஒன்பது பேருக்கு ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றமானது கடுமையான சிறைத் தண்டனைத் தீர்ப்பை நேற்று வழங்கியதைத் தொடர்ந்து கோபமடைந்த...

9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

நியூயோர்க்கில் நடைபெற்ற 9/11  (இரட்டைக் கோபுரத் தாக்குதல்) தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், உடல்நிலை சரியில்லாமல் போனவர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை நீடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்த நியுயோர்க்...

அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்...

காஸ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார். காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி...