காட்டுத்தீயால் எரிகின்றது கனடா – வளிமண்டலம் மாசாகின்றது

என்றுமில்லாதவாறு இந்தவருடம் கனடாவில் காட்டுத்தீ  மிகவும் அதிகளவில் பரவி வருகின்றது. கடந்த புதன்கிழமை (7) கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 இடங்களில் தீ எரிவதாகவும், அதில் 239 இடங்களில் எரியும் தீ அணைக்கமுடியாத...

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான புதிய புலம்பெயர்வு ஒப்பந்தம் 

அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புலம்பெயர்வு ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மாணவர்கள், பட்டதாரிகள், ஆய்வாளர்கள், தொழில் செய்வோர் புலம்பெயர்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக...

உக்ரைனின் அணை தகர்ப்பு- ஐ.நா கண்டனம்

உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை,...

வங்கதேசம்: ரோஹிங்கியா அகதிகளுக்கான மனிதாபிமான உதவி குறைப்பு

நிதி பற்றாக்குறை காரணமாக வங்கதேச அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கான உணவு  உதவியினை உலக உணவு திட்டம் குறைத்திருக்கிறது.  ரோஹிங்கியா அகதிகளுக்கான ரேஷன் உதவிகளை குறைத்திருப்பது அகதிகள் உணவு உட்கொள்ளலை வெகுவாக பாதிக்கும் என்றும்...

உன்ரைனில் மிகப்பெரிய அணை தகர்ப்பு: ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சுமார் 16,000க்கும் அதிகமான மக்கள்

உக்ரைனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், இன்று காலை ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக    உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அணை உடைக்கப்பட்டதால், அதிலிருந்து பெருமளவில் வெளியேறி வரும் வெள்ளம் அருகிலிருக்கும்...

ஒடிசா தொடருந்துகள் விபத்து-உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், இரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று இரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நேற்று (ஜூன் 2)...

சீனாவில் அடக்குமுறைக்குள்ளாகும் ஹூயிஸ் இன மக்கள்

சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் போல் ஹூயிஸ் இன மக்களும் மதத்தின் அடிப்படையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு...

 மலேசியாவில்  162 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 162 புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மே 25ம் திகதி கோலாலம்பூரில் உள்ள Jalan Bukit...

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்திற்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம்...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா

வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் வினோத உத்தரவுகளை பிறப்பித்து எப்போதும் பரபரப்பை கிளப்பக்...