தென் கியூபா பகுதியில் பூமி அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மிகவும் சக்தி வாய்ந்த 7.7 புள்ளி அளவுடைய பூமி அதிர்வு இன்று கியூபாவின் தென் பகுதியில் ஏற்பட்டதால் கியூபா மற்றும் ஜமேக்கா ஆகிய நாடுகளை ஆழிப்பேரலை தாக்காலம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபா மற்றும்...

விண்வெளி மையத்தில் பழுதுபார்ப்பு பணிகளில் ரசிய ரோபோ

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதன் உயரம்...

சந்திரனுக்கு செல்லும் முதல் பெண்

2024 ஆம் ஆண்டு நிலாவிற்கு முதன்முதலாக பெண் ஒருவரை அனுப்ப அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு “ஆர்ட்டிமிஸ்“ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில்...

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் - காந்தகார் நெடுஞ்சாலையில் தற்கொ லைப் படையினர் நேற்று...

சவுதி அரேபிய படைகளை பிடித்த ஹுதி கிளர்ச்சியாளர்கள்

சவுதி ஏமன் எல்லையில் நடைபெற்ற பெரும் தாக்குதலையடுத்து பெரும் எண்ணிக்கையிலான சவுதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நஜ்ரான் என்னும் சவுதி நகரத்தின் அருகில் சவுதி அரேபிய படைகள் சரணடைந்ததாக ஊடகங்களுக்கு...

இல்லாத முகாமை அழித்ததாகக் கூறும் இந்தியா- மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர்

பாகிஸ்தான்  காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தவிதமான தீவிரவாத முகாமும் இல்லை இந்திய இராணுவம் கூறுவது பொய்யானது என்று பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு...

இராமேஸ்வரம், அழகன்குளத்தில் ஈழக்காசு, திருவிதாங்கூர் காசுகள் கண்டெடுப்பு – இராஜராஜசோழன் வெளியிட்டவை

தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடத்திய தொல்லியல் ஆய்வில் ஒரு வீட்டில் இராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து வெள்ளி காசுகள், உட்பட பல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அழகன்குளம் முன்னாள் ஊராட்சி...

 கப்பல்கள் மீது தாக்குதல் ;அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் பிராந்தியத்தில் தாக்குதலுக்குள்ளாகின.இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு...

சீனா – ரஷ்யா கூட்டு விமான ரோந்து

முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையை, சண்டை விமானங்களின் துணையோடு ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் மேற்கொண்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் போது நான்கு குண்டு வீசும்...

லைபீரியாவில் பாடசாலையில் தீவிபத்து 28 பேர் பலி

லைபீரிய தலைநகர் மொன்ரோவியாவின் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிறுவர்கள் பலர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிவாசலுக்கு அருகில் குர்ஆன் கற்கும் மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவேளை கடந்த புதன்கிழமை அதிகாலை...