அகதிகளை சித்திரவதைப்படுத்திய ஆஸ்திரேலியா: காட்சிப்படுத்தி உள்ள AI படங்கள்

நவுரு, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அகதிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் மூலம் முகாம்களில் நிலவிய சூழல் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  கடல் கடந்த...

கேரள மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரம்  20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர்...

சூடானில்  மனிதப் பேரவலம் ஏற்படலாம் – ஐ.நா

சூடானில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததால் அங்கு மோதல்கள் தொடர்கின்றது. இது அங்கு மிகப்பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சூடான் இராணுவத்திற்கும், விரைவு உதவிப் படையினருக்கும்...

அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி சிறைவைக்கப்பட்டுள்ள சூடானிய அகதிகள் 

சூடானில் பிறந்த ஆண்கள், பெண்கள் என அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்புகளில் உள்ள 10 சதவீதம் பேர் சூடானியர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தடுப்பு முகாம்களை விட்டு வெளியேறுவது சாத்தியமற்றது என நம்பிக்கையற்ற நிலையில்...

 மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை ‘கண்டவுடன் சுட உத்தரவு’

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...

புதினை கொல்ல உக்ரைன் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல...

உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில்...

8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய நீதிமன்றால் விடுவிப்பு

ஓகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த M/T Heroic Idun கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின்...

சூடானில் தொடரும் மோதல் – 600 இற்கு மேற்பட்டவர்கள் பலி

சூடானில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரையில் 600 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதாக சூடானின் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். சூடானின் விரைவுத் தாக்குதல் உதவி படையினருக்கும், சூடான் இராணுவத்தினருக்குமிடையில் கடந்த...

உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களை எட்டியது

கடந்த வருடத்திற்கான உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 3.7 விகித அதிகரிப்பாகும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு செலவீனங்களும் கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக உயர்வைக்கண்டுள்ளது என...