உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில்...

8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய நீதிமன்றால் விடுவிப்பு

ஓகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த M/T Heroic Idun கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின்...

சூடானில் தொடரும் மோதல் – 600 இற்கு மேற்பட்டவர்கள் பலி

சூடானில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரையில் 600 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதாக சூடானின் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். சூடானின் விரைவுத் தாக்குதல் உதவி படையினருக்கும், சூடான் இராணுவத்தினருக்குமிடையில் கடந்த...

உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களை எட்டியது

கடந்த வருடத்திற்கான உலகின் பாதுகாப்பு செலவீனம் 2.24 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 3.7 விகித அதிகரிப்பாகும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு செலவீனங்களும் கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிக உயர்வைக்கண்டுள்ளது என...

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுப்பில் சுமார் 2,000 அரசு ஊழியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்

ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள்...

தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன உய்குர் அகதி உயிரிழப்பு 

கடந்த 2014ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியேறிய  உய்குர் இன அகதி ஒன்பது ஆண்டுகளாக தாய்லாந்து குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்த ஆண்டு தாய்லாந்து தடுப்பு முகாமில் உயிரிழந்த இரண்டாவது...

 அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ எண்ணும் குடியேறிகள் எதிர்கொள்ளும் சவால்கள் 

அவுஸ்திரேலியாவில் நிலவும் திறன்வாய்ந்த தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக  நிரந்தர புலம்பெயர்வு நோக்கி புதிய குடியேறிகள் படையெடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது.  ஆனால் அவர்களுக்கு கனிவான வரவேற்பு கிடைக்குமா? அவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னென்ன சவால்களை...

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை – ஐ.நா. கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும்...

ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் வேண்டுகோள்களை நிராகரித்து மரண தண்டனையை நிறைவேற்றிய சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது. தங்கராஜூ சுப்பையா(46) என்கிற...

மேலும் ஒரு தமிழருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகி வரும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம்...