கென்யா: பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழப்பு

கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டுப் பகுதியில்...

அவுஸ்திரேலியா: புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த கோரிக்கை 

கடந்த 2016ம் ஆண்டு முதல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை அவுஸ்திரேலிய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது. இதனால் இணைப்பு விசாக்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தொண்டு உதவிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் அதிகமாகின்றன

கடந்த புதன்கிழமை (19) இரவு யேமனில் உள்ள பாடசாலையில் இலவச உணவுப் பொருட்களை பெறுவதற்காக கூடிய மக்களிடம் ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லீம்...

அதிக வெப்பத்தால் பாதிப்படையும் இந்தியாவின் பொருளாதாரம்

இந்தியாவில் ஏற்பட்டுவரும் அதிக வெப்பமான காலநிலையினால் அதன் விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுகாதார துறைகள் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது. அங்கு ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக...

ஏமனில் ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்டம்- நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரில் பாப்-அல்-ஏமன் பகுதியில் நிகழ்ந்த இந்த...

சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை இராணுவப் படை அழைப்பு

சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை இராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை அந்நாட்டு இராணுவம் மறுத்துள்ளது. சூடான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற துணை இராணுவப்...

நவுருத்தீவில் உள்ள தமிழ் அகதியை கொல்ல முயற்சி? நிரந்தர பாதுகாப்பை வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு செயல்படும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதியான ராஜேஷ்குமார் ராஜகோபால், அவுஸ்திரேலிய அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக கூறுகிறார். அத்துடன் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தங்களுக்கு...

 மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 

மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளனர்.  இதில் 74 சதவீதம் பேர்- 135,440 பேர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாக உள்ளனர், மற்ற அனைவரும் புகலிடம்...

உலக பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பண வீக்கத்தினால் உலகின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இந்த ஆண்டு இருக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரலீனா ஜேர்ஜிவா கடந்த வியாழக்கிழமை (13) தெரிவித்துள்ளார். 2023...

மியான்மர் இராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் மீது விமான தாக்குதல்: 100க்கு மேற்பட்டோர் பலி

மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த இராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 2021-ம் ஆண்டு பெப்ரவரியில் ஆட்சியைப் பிடித்த பிறகு...