ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு ; ஒரு இஸ்ரேலியர் பலி இருவர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17 வயதான இஸ்ரேலிய பெண், தனது...

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல் எரியுண்ட நிலையில் உடல்கள்

மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் ஆயுததாரிகளுக்கும் மெக்ஸிக்கோ பாதுகாப்புப் படையினருக்குமிடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது. சிறையிடப்பட்ட மெக்ஸிக்கோவின் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் தலைவரான எல்-ஷப்போவின் மகன் ஒவிடியோ குஸ்மான் லூபேஸ், பாதுகாப்புப் படையினரால்...

தாய்லாந்தில் தாக்குதல், 15 ஊர்க்காவல் படையினர் பலி

தாய்லாந்தின் தென்பகுதி யாலா மாநிலத்தில் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதோடுமேலும்   நால்வர் காயமடைந்தனர். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் அந்தத் தாக்குதல்...

பெல்ஜியத்தில் கொள்கலன் வாகனத்தில் இருந்து 12 குடியேற்றவாசிகள் மீட்பு

குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட   12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில்...

உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இது தொடர்பாக...

சிரியாவில் ஐஎஸ் இடமிருந்து எண்ணெய் வளங்களை காக்க படைகளை அனுப்பும் அமெரிக்கா

சிரியாவின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க தங்கள் நாட்டு இராணுவப் படைகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை கூறும் போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ் படைகளிடமிருந்து எண்ணெய் வளங்களை...

அமெரிக்க CIA ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழுவொன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்துல் காதர்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில்...

உளவு பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி அமெரிக்க CIA வெளியிட்ட தகவல்கள்

பனிப்போர் காலத்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த இரகசிய தகவல்களை முதன்முறையாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான CIA வெளியிட்டுள்ளது. சோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் இரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த  27ம் திகதி...