தாய்லாந்தில் தாக்குதல், 15 ஊர்க்காவல் படையினர் பலி

தாய்லாந்தின் தென்பகுதி யாலா மாநிலத்தில் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதோடுமேலும்   நால்வர் காயமடைந்தனர். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் அந்தத் தாக்குதல்...

ஜோர்ஜ் பிளெய்ட்டிற்கு மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்

அமெரிக்காவில் வெள்ளையின காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்ட் இன் உடல் 13 நாட்களின் பின்னர் இன்று ஹுஸ்டனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு தேவாலய பிரார்த்தனையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் மின்னியா...
மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன் – ரஸ்யாவிடம் சரணடையுமா?

மேற்குலகத்தால் கைவிடப்பட்ட உக்ரைன்: இன அழிப்பில் இருந்து மக்களை காப்பதற்கும், ரஸ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உக்ரேனின் ஆயுதங்களை களைவதே சிறந்தது என்ற வாதத்துடன் சிறப்பு படை நடவடிக்கையை ரஸ்யா கடந்த வியாழக்கிழமை (24)...

கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவரவுள்ள ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வேளையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மக்களைக் கவருவதற்காக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ளார். கருத்துக் கணிப்பின்படி பைடன்...

கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது...
தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா

சேமொஸ் தீவு: அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா மொழியாக்கம்: – ஜெயந்திரன்

மொழியாக்கம்: - ஜெயந்திரன் இந்த ஆக்கத்தை நீங்கள் வாசிக்கும் நேரத்தில், கிரேக்க தேசத்தில் உள்ள சேமொஸ் (Samos) என்ற தீவிலுள்ள அகதிகளும் குடிபெயர்வாளர்களும,; தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு முகாமிலிருந்து, ஒரு புதிய, சிறையை ஒத்த...

178 வருடங்கள் சேவையாற்றிய ‘தோமஸ் குக்’ நிறுவனம் செயலிழந்தது

உலகின் மிகப் பழைமையான சுற்றுலா சேவை நிறுவனமான ‘தோமஸ் குக்’ இன் சேவையை தொடர மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகளும் தோற்றுப் போனதால் அதன் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு...

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் பயனில்லை;சிகிச்சையை நிறுத்தியது அமெரிக்கா

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இந்த மருந்து செயல்படவில்லை என்பது சமீபத்திய...

14 நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை!

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கிறது. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2...

போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா

சில தினங்களுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமித்து வைக்குமாறு பிரித்தானியா அரசு தனது மக்களை கேட்டுள்ளது மக்களிடம் அச்சத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரித்தானியா அரசினால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில்...