பாகிஸ்தானில் தீவிரமடையும் உணவுத் தட்டுப்பாடு: 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது....

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளோம் – சர்வதேச மன்னிப்புச்சபை

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளதாக  சர்வதேச மன்னிப்புச்சபை...

அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் – பலர் பலி

கடந்த வியாழக்கிழமை (30) அமெரிக்காவின் கென்தூக்கி பகுதியில் இரண்டு வான்படை உலங்குவானூர்திகள் மோதி விபத்துக்குள்ளானதால் பல படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் இரு வான்படை உலங்குவானூர்திகள் மோதல் - பலர் பலி கடந்த வியாழக்கிழமை (30)...

படகு வழியாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை நீட்டிக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்துக்குள் கடல் வாயிலாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதற்கான கால அளவை 4 நாட்களிலிருந்து 28 நாட்களாக உயர்த்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டிருக்கிறது.  நியூசிலாந்தில் படகு வழியாக அகதிகள் பெருமளவில் தஞ்சமடைவது நிகழாத...

H1B விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் வேலை செய்யலாம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

H1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களின் கணவரோ, மனைவியோ அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியையும், ஆறுதலையும் அளித்திருக்கிறது. சில...

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுங்கள் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய...

உள்நாட்டு நெருக்கடியாகும் பிரான்ஸ் மக்கள் போராட்டம் – பின்னணி என்ன?

பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறையில் வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு...

இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் 

மியான்மரில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாகவும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், படகு...

போருக்கு எதிரான படங்களை வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை

போருக்கு எதிரான படங்களை வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார். மகள் போருக்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஷ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்றம்...

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர் கைது

ஆப்கானிஸ்தானின் சிறுமிகளின் கல்விக்கான  திட்டமொன்றின் ஸ்தாபகர், தலிபான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐநா இன்று தெரிவித்துள்ளது. 'பென்பாத்1' (Penpath1) எனும் திட்டத்தின் தலைவரான மதியுல்லாஹ் வெசா, காபூல் நகரில் நேற்று திங்கட்கிழமை கைது...