முஸ்லீங்களின் புனித ரமடான் பண்டிகை ஆரம்பம்

முஸ்லீம்களின் ரம்டான் பண்டிகை கடந்த வியாழக்கிழமை (23) ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகையினை தொடர்ந்து எதிர்வரும் 30 நாட்களுக்கு முஸ்லீம் மக்கள் சூரிய உதயத்தில் இருந்து அஸ்த்தமனம் வரையிலும் நீர் ஆகாரம் அருந்தாது விரதம்...

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் தாக்குதல் விமானங்களை நகர்த்தும் அமெரிக்கா

காலாவதியாகும் ஏ-10 ரக தாக்குதல் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்தியுள்ள அமெரிக்கா அங்குள்ள மிக நவீன தாக்குதல் விமானங்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. உலகில் படையினரின் பரம்பல் என்பது...

 மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 61 வெளிநாட்டினர் கைது 

மலேசியாவின் கிளாங் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 32 ஆண்கள், 18 குழந்தைகள் உள்பட 29 பெண்கள் கைது...

போர் நடக்கும் உக்ரைனுக்கு IMF முதல்முறை கடன்

உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது. போர் நடக்கும் நாடொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல்...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம்...

சீன-ரஷ்ய- அரபுலக உறவில் இந்தியாவின் நிலை என்ன?- இதயச்சந்திரன்

சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐக்கிய அரபுக் குடியரசு. அதுமட்டுமா.....ஈரான் அதிபர் சவூதி அரேபியாவிற்குப்...

உக்ரைன் – ரஷ்யாவின் தானிய உடன்படிக்கை மேலும் நீடிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு மத்தியில் உக்ரைனின் பல மில்லியன் தொன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அது எத்தனை காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. உக்ரைன்...

வங்கிகளின் தலைமை அதிகாரிகள் மீது நடவடிக்கை – பைடன்

சிலீக்கன் வலி வங்கி (எஸ்.வி.பி) எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் அண்மைய வீழ்ச்சி அமெரிக்காவை கடுமையான பாதித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் வங்கிகள் வீழ்ச்சி கண்டால் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என...

 மலேசியா: இந்தியர்கள் உள்பட பல நாட்டு குடியேறிகளை குறிவைத்து செயல்பட்ட ஆட்கடத்தல் கும்பல் 

மலேசியாவின் கிளாந்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில்,  சட்டவிரோதமாக இந்தோனேசிய நாட்டவர்களை அழைத்துச் சென்ற மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.  மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, 15 சட்டவிரோத குடியேறிகள்...

சட்டவிரோதமாக குடியேற முனைவோருக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் சட்டவிரோதமாக நுழைவதற்கான “பூஜ்ஜிய வாய்ப்பு” இருப்பதாக அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஆட்கடத்தலைத் தடுப்பதில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுகின்றன. பொருளாதார நெருக்கடியின் போது பல ஆட்கடத்தல் முயற்சிகள் பதிவாகியிருந்தன,...