பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை  10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7  நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர். குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள...

பெரும் எண்ணிக்கையானோர் அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப் பகுதியில் பரபரப்பு

மெக்ஸிக்கோ – அமெரிக்கா நுழைவாயிலைக் கடந்து பெரும் எண்ணிக்கையானோர் நேற்று அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிறு நண்பகல்...

அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய இலங்கை, ஆப்கான் உள்ளிட்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் நிரந்தர பாதுகாப்புக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.  கடந்த மார்ச் 6ம் திகதி நடந்த இப்போராடத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள், ஆப்கானிஸ்தான், பிஜி, ஈராக், மலேசிய-இந்திய...

தமிழ் நாட்டில் 6 இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டிலுள்ள 3 அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் 6 பேர் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற போது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் படகு மூலம் நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக...

வறிய நாடுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவது பல மடங்காக அதிகரிப்பு- யுனிசெவ்

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப்பெண்கள் யுவதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடகாலத்தில் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது. சோமாலியா எத்தியோப்பியா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பில்லியனிற்கும்  மேற்பட்ட பெண்களும்...

சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கின்றனர்- தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி...

மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் 

மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி...

சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது

சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில்...

எண்ணையுடன் மூழ்கிய கப்பலால் கடல் உயிரினங்கள் அழியும் ஆபத்து

பெருமளவான எண்ணையுடன் கடலில் மூழ்கிய கப்பலை தேடி கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகளில் பிரிப்பைன்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிறின்ஸ்சஸ் எம்பிரஸ் என்ற கப்பல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் 800,000 லீற்றர் எரிபொருட்களை ஏற்றியவாறு கடலில்...

உக்ரைன் போரை கண்டிக்க இந்தியா, சீனா மறுப்பு

இந்தியாவில் இடம்பெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தொடரில் பங்குகொண்டுள்ள நாடுகள் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை கண்டிக்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட அழுத்தத்தை இந்தியாவும், சீனாவும் கூட்டாக நிராகரித்துள்ளன. கடந்த...