அவுஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிற்கான இடங்களாக செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் உள்ள சுமார் 160 அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா ஒன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அதன் மீதான...

தடுப்புத் தீவுகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக வெளியேற்றுங்கள்: அவுஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா. 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகள் செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் அகதிகள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் 150க்கும் அதிகமான...

இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறார் – ஐ.நா

பிரசவத்தின் போது உலகில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கும் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: 2016 இற்கு பின்னர்...

பாகிஸ்தான் தொழில்துறைக்கு இது ஒரு இருண்ட காலம்-வேலை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மின்வெட்டு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்களின்...

குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்த எல் சல்வடோர் அதிபர்

எல் சல்வடோர் அதிபர் Nayib Bukele குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.  குற்றத்திற்கு எதிரான போர் என தனது நடவடிக்கைகளுக்கு பெயரிட்டிருக்கும் அதிபர் Nayib Bukele, குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச்...

ஈரான்-பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்

ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். ...

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டம்- துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

துருக்கியில் கடந்த 6-ம் திகதி  7.8 ரிக்டர் அளவில் பயங்கர  நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இந்நிலையில்,...

அவுஸ்திரேலியாவில் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தும் அகதிகள்

அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள சிறு தீவு நாடான நவுருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகள் இருவர் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஜூலை 2013 முதல் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் செயல்படும் தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தை ஐ.நா. சித்திரவதை தடுப்புக் குழு ரத்து செய்துள்ளது.   கடந்த அக்டோபர் 2022ல்...

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது 

தாய்லாந்தின் Hat Yai மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற மியான்மர் நாட்டை சேர்ந்த 101 புலம்பெயர் தொழிலாளர்களும் இவர்களை அழைத்துச் சென்ற 2 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    உள்ளூர்வாசி கொடுத்த...