கடந்த 5 நாட்களில் உலகெங்கும்

கடந்த 5 நாட்களில் உலகெங்கும்11,500 விமானங்கள் இரத்து

கிறிஸ்துமஸ் வார இறுதியில் கடந்த 5 நாட்களில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட்...
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி

தலிபானிடமிருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி, சிறைவைக்கப்பட்டிருக்கும் அவலம் 

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதி: ஆப்கானிஸ்தானில் இயங்கும் தாலிபானின் தாக்குதலில் இருந்து தப்ப அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரிய ஜமால் எனும் அகதி, அவுஸ்திரேலிய அரசால் காலவரையின்றி சிறைவைக்கபட்டுள்ளார்.  இந்த தடுப்பால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தின்...
ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள் வெளியேற உதவுங்கள்: அவுஸ்திரேலிய அரசுக்கு செனட் குழு பரிந்துரை

ஆபத்தில் உள்ள ஆப்கான் மக்கள்: ஆப்கானிய அகதிகள் குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய செனட் குழு, அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள ஆப்கானிய தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை எப்படி நிரந்தரமாக மீள்குடியமர்த்தலாம்...
Dyson நிறுவனத்தின் மீது வழக்கு

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் Dyson நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

Dyson நிறுவனத்தின் மீது வழக்கு: கட்டாய உழைப்பு, சுகாதாரமற்ற தங்கும் நிலைமைகள், பாதுகாப்பற்ற பணி சூழல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மலேசியாவில் இயங்கி வரும் இங்கிலாந்து நிறுவனமான Dyson நிறுவனத்தின் மீது புலம்பெயர்...
6000 மியான்மர் நாட்டவர்கள் கைது

தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது

கடந்த இரண்டு மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை) தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுமார் 6000 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் Kanchanaburi, Prachutkirikan மாவட்டங்களில் உள்ள காட்டு...
உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா

உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு 

உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா அவுஸ்திரேலியாவுக்கு வரும் உக்ரைனிய அகதிகளுக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்த விசாவை கொண்டு உக்ரைனியர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கலாம், வேலைச்...
ஆப்கானியர்களுக்கு அரிசி மூடை

இடம்பெயர்ந்த ஆப்கானியர்களுக்கு அரிசி மூடைகளை வழங்கிய சீனா

ஆப்கானியர்களுக்கு அரிசி மூடை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும்/ தேவையானோருக்கும் சீன அரசு சார்பாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமான உதவியின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. “இந்த உதவி இரண்டு நாட்களுக்கு...
சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்

மலேசியா: சாலைகளில் சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள்: அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா. 

சிதறிக்கிடந்த ரோஹிங்கியா அகதிகளின் உடல்கள் மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் தப்பியிருக்கின்றனர். இவ்வாறு தப்பியவர்களில் 2 குழந்தைகள் உள்பட 6 ரோஹிங்கியா அகதிகள்...
ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி

ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி: லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட குடியேறிகள்

ஐரோப்பாவுக்கு செல்லும் முயற்சி தோல்வி லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற சுமார் 1000 ஆவணங்களற்ற குடியேறிகள் மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். @24Tamil News மே 8...
படகு மூலம் அவுஸ்திரேலியா வருபவர்கள்

அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு படகும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது

கடந்த மே 21ம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மற்றுமொரு படகில் சென்றவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இருபது முதல் முப்பது வயதிற்கு...